பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் வரவேண்டுமா என்பது குறித்த முக்கிய அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. பள்ளிகளுக்கு கடந்த சில நாட்களாக விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் ஆன்லைன் வகுப்புகள் எடுக்கும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து ஆன்லைன் வகுப்புகள் நடத்த...
சென்னையில் உள்ள தனியார் ஹோட்டல்களை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றலாம் என சென்னை மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது. உரிய வசதிகளுடன் சென்னையில் உள்ள தனியார் ஹோட்டல்கள் மற்றும் மருத்துவமனைகள் கொரோனா பராமரிப்பு மையங்கள் ஆக மாற்றலாம்...
ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி கொடுத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளதை அடுத்து ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜனை தயாரிக்க கூடாது என உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையில்...
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க நேற்று சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கியது என்பதை பார்த்தோம். இருப்பினும் ஸ்டெர்லைட் ஆலையில் தயாராகும் ஆக்சிஜன் முழுவதையும் தமிழகத்திற்கே வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கைக்கு மத்திய அரசு...
கொரனோ நோயாளிகளுக்கு செலுத்தப்படும் ரெம்டெவிசிர் மறந்து வாங்குவதற்கு சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரசால் தமிழகத்தில் தினந்தோறும் 15 ஆயிரம் பேர்களுக்கு மேல்...
ஆசிரியர்களை கல்லூரிக்கு வர நிர்பந்தம் செய்யக்கூடாது என கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் ஆசிரியர்கள்...
தமிழகத்தில் சென்னை உள்பட அனைத்து பகுதிகளிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக சென்னையில் தினமும் சுமார் 5000 பேர்களும், தமிழகத்தில் தினமும் 15 ஆயிரம் வருகின்றனர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த...
தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையின் அடுத்தகட்டமாக, 3 ஆயிரம் அடிக்கு மேல் உள்ள கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்ற 24-ம் தேதி கொரோனா ஊரடங்கு குறித்த முக்கிய அறிவிப்பைத் தமிழக அரசு...
கொரோனா தொற்று பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக ரயிலில் பயணிக்கும் எண்ணிக்கைகள் குறைந்துள்ளன. எனவே பல்வேறு வழித்தடங்களில் ரயில்களை ரத்து செய்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது தெற்கு ரயில்வே. சென்னை -பெங்களூரு இடையில் தினமும் சென்று வந்த...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இன்றும் தமிழகத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் அதேபோல் சென்னையில் சுமார் 5000 பேர்கள் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்....
தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வரும் 29ம் தேதியுடன் அனைத்து தேர்தல்களும் முடிவடைகின்றன. இதனை அடுத்து மே மாதம் இரண்டாம் தேதி 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட...
நெல்லையை சேர்ந்த இளைஞர் சுப்பையா என்பவர் தனக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருந்ததையடுத்து அவர் தனியார் லேப் ஒன்றில் பரிசோதனை செய்தார். அப்போது அவருக்கு கொரோனா நெகட்டிவ் இருந்து ரிசல்ட் வந்தது. இதனை அடுத்து பரிசோதனை...
ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை தற்காலிகமாக திறக்கலாம் என சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்ட நிலையில் இன்னும் ஓரிரு நாளில் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படும் என்றும் அங்கு ஆக்சிஜனை உற்பத்தி தொடங்கும் என்றும் செய்திகள் வெளியாகி...
தமிழகத்தில் தினமும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை எண்ணிக்கை காலியாகி கொண்டே வருகிறது. தினமும் 15 ஆயிரம் பேருக்கு மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக...
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதை அடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் தினந்தோறும் விதிக்கப்படுகின்றன என்பது தெரிந்ததே. ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு, முழு ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ள...