தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இன்றைய கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 18 ஆயிரத்தை நெருங்கி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் சென்னை...
தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் முடிவடைந்த நிலையில் தற்போது தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளிவந்துள்ளன. பல்வேறு கருத்துக்கணிப்புகள் வெளிவந்த நிலையில் கிட்டத்தட்ட அனைத்து கருத்துக்கணிப்புகளும் ஒரே முடிவுதான் தந்து உள்ளன என்பது...
நெல்லை மற்றும் கூடங்குளம் பகுதியில் இன்று திடீரென நில அதிர்வு ஏற்பட்டதை அடுத்து அந்த பகுதி மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் இன்று நேரான நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல்கள்...
தமிழகத்தில் திங்கள் முதல் சனி வரை இரவு நேர ஊரடங்கும், ஞாயிறு அன்று முழுநேர ஊரடங்கும் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த ஊரடங்கு உத்தரவு எப்பொழுது வரை நீடிக்கும் என்பது குறித்த தகவலை தமிழக அரசு...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து தேர்தல் வாக்கு எண்ணிக்கை பணி நடைபெறும் மே 2-ஆம் தேதியும் அதற்கு முந்தைய நாளும் ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று சென்னை உயர்...
தேர்தல் அதிகாரிகள் பலருக்கும் கொரோனா தொற்று பரவி இருப்பதாகவும் இருப்பினும் திட்டமிட்டபடி மே இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை பணி நடைபெறும் என்றும் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அவர்கள் தெரிவித்துள்ளார். இன்று தமிழக...
கொரோனா தடுப்பூசி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக் கூறிய மன்சூர் அலிகானுக்கு நீதிபதி நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி அறிவுரையும் கூறி இருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தடுப்பூசி குறித்து நடிகர் மன்சூர் அலிகான்...
வாக்கு எண்ணுவதற்கு முன்னரே வெற்றி பெற்றதாக அதிமுக வேட்பாளர் ஒருவரின் பேனர் வைக்கப்பட்ட நிலையில் அந்த பேனர் சற்றுமுன் அகற்றப்பட்டது தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது என்பதும் 234 தொகுதிகளிலும் நடைபெற்ற தேர்தலில்...
அரசு மருத்துவமனைகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பலியான போது அவர்களது உடலை பெறுவதற்கு லஞ்சம் கேட்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த நிலையில் கொரோனாவால் இறந்தவர்களின் உடலை பெறுவதற்கு அல்லது இறுதிச்சடங்கு செய்வதற்கு லஞ்சம் கேட்டால் கடுமையான நடவடிக்கை...
சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் அரியர் மற்றும் தேர்வு தவறவிட்டவர்களுக்கான மறுதேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஆன்லைன் தேர்வில் பங்கு கொள்ளாத மாணவர்கள் மற்றும் தொழில்நுட்ப கோளாறு...
சென்னை உள்பட தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தினந்தோறும் 10,000 என்று இருந்த பாதிப்பு தற்போது 17 ஆயிரத்தை நெருங்கி உள்ளது என்பது...
கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் மிக மோசமான நிலையை அடைந்து கொண்டிருக்கும் நிலையில் தமிழகத்தில் தினந்தோறும் சுமார் 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் சிறப்பு அதிகாரி...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் பதிவான வாக்குகள் மே இரண்டாம் தேதி எண்ணப்படுகின்றன. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கொரோனா...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 15 ஆயிரத்திற்கும் அதிகமாகவும், நேற்று 16 ஆயிரத்துக்கும் அதிகமாகவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இருந்த நிலையில் இன்று 17 ஆயிரத்தை நெருங்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல் சென்னையில்...
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் பாதிப்பு எண்ணிக்கை...