தமிழகத்திற்கு 7.33 லட்சம் தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று மட்டும் தமிழகத்தில் சுமார் 18 ஆயிரம் பேர்...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. ஏற்கனவே வெளியான கருத்துக் கணிப்புகளில் திமுக தான் ஆட்சி அமைக்கும் என்றும் அந்த கட்சிக்கு 160...
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறாமல் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டோருக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டிருப்பதாவது: லேசான / அறிகுறிகள் இல்லாத கொரோனா பாதிப்புள்ள நபர் என்று சிகிச்சையளிக்கும்...
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் உயர்ந்து கொண்டே வருகிறது. நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 19 ஆயிரத்தை நெருங்கி விட்டது என்பதும் சென்னையில் 6,000ஐ விட்டது...
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை இருந்துவரும் நிலையில் இன்று அதிர்ச்சி தரும் செய்தியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்தை நெருங்கி உள்ளது மேலும் சென்னையில் மட்டும் கொரோனாவால்...
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்ற நிலையில் அன்றைய தினம் பதிவான வாக்குகள் நாளை மறுநாள் எண்ணப்பட உள்ளன. தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து பணிகளையும் தேர்தல் ஆணையம் செய்து உள்ளது என்பதும்...
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காத நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மருத்துவமனைகளில் படுக்கைகள் வசதி குறித்த தகவல்களை தெரிந்து...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் நாளை மறுநாள் வாக்குகள் எண்ணப்பட உள்ளன. நாளை மறுநாள் மாலைக்குள் முடிவுகள் தெரிந்துவிடும் என்ற நிலையில் சற்று முன்னர் திமுக தலைவர் முக ஸ்டாலின்...
நாடே கொரனோ தொற்றால் தவித்துக்கொண்டிருக்கும் நிலையில் உங்களுடைய மூன்று மாத சம்பளத்தை பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்கலாமே என தமிழிசை சவுந்தரராஜன் அவர்களுக்கு நெட்டிசன் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலடி கொடுக்கப்பட்டு உள்ளது நெட்டிசன் ஒருவர்...
சமீபத்தில் கொரோனா வைரஸ் பரவல் குறித்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கொரோனா வைரஸ் பரவுவதற்கு தேர்தல் ஆணையம் முக்கிய காரணம் என்றும் அரசியல் கட்சிகளுக்கு சரியானபடி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வில்லை என்றும்...
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் சென்னையில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து மருத்துவ மனைகளும் கொரோனா நோயாளிகளால் நிரம்பிவிட்டது சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜனுடன்...
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்ற நிலையில் அன்றைய தினம் பதிவான வாக்குகள் நாளை மறுநாள் எண்ணப்பட உள்ளன. இந்த நிலையில் நேற்று தேர்தலுக்கு பிந்தைய எக்ஸிட் போல் கருத்து கணிப்புகள் வெளிவந்தன....
கொரனோ வைரசால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ரெம்டெசிவிர் மருந்து செலுத்த வேண்டும் என்ற வதந்தி மிக வேகமாக பரவி வரும் நிலையில் சற்று முன்னர் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ரெம்டெசிவிர் மருந்து...
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக தமிழக அரசு ஏற்கனவே பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. குறிப்பாக மால்கள் திரையரங்குகள் பெரிய கடைகளை அடைக்க வேண்டும் என்றும் 3000 சதுர...
தமிழகத்தில் தினந்தோறும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் நேற்று மட்டும் 17 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர் என்பதையும் அவ்வப்போது பார்த்து வருகிறோம். இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை...