தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாளை முதல் 20 ஆம் தேதி வரை கடும் கட்டுப்பாடுகள் கொண்ட ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இந்த ஊரடங்கு காலக்கட்டத்தில் மளிகளை கடைகள் மதியம் 12 மணி...
தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாளை முதல் 20 ஆம் தேதி வரை கடும் கட்டுப்பாடுகள் கொண்ட ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இந்த ஊரடங்கு காலக்கட்டத்தில் மளிகளை கடைகள் மதியம் 12 மணி...
தடுப்பூசியை இலவசமாக வழங்குதல் மற்றும் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ரெம்டெசிவிர் மருந்தை போதிய அளவு இருப்பு வைத்துக் கொள்ளுங்கள் என்றும் மத்திய அரசுக்கு மேற்கு வங்க முதல்வராக இன்று பதவியேற்றுக் கொண்ட மம்தா பானர்ஜி அறிவுரை...
நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றதை அடுத்து இன்று காலை ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க திமுக தலைவர் ஸ்டாலின் உரிமை கோரினார். இதனையடுத்து சற்றுமுன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்கள்...
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்றிரவு ஆக்ஸிஜன் சப்ளை செய்வதில் சுணக்கம் ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக 13 பேர் இறந்ததாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்றால் தீவிரமாக பாதிக்கப்படும் நபர்களுக்கு, செயற்கையாக ப்யூர்...
2021 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. தேர்தல் ஆணையம் அளித்திருக்கும் அதிகாரப்பூர்வ தகவல்படி திமுக மொத்தம் இருக்கும் 234 தொகுதிகளில் 133ல் வெற்றி பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகள் ஆட்சி...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும், நேற்று ஒரே நாளில் சுமார் 4 லட்சம் பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த...
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி இருந்து வந்த நிலையில் தற்போது ஆட்சி மாறி உள்ளது என்பதும், திமுக ஆட்சி பொறுப்பை ஏற்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த 10 ஆண்டுகளில் சிமெண்ட் விலை...
தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க இருக்கும் நிலையில் சற்று முன்னர் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் அவர்களை திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் சந்தித்தார். நேற்று அண்ணா...
இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சி படு பாதாளத்துக்கு சென்று கொண்டிருக்கும் நிலையில் தமிழகம் மட்டும் அக்கட்சிக்கு கைகொடுத்து வருகிறது 2014ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சியை பறிகொடுத்த காங்கிரஸ் கட்சி 2019ஆம் ஆண்டு எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்தது....
தமிழகத்தில் அதிமுக ஆட்சி முடிவடைந்து திமுக ஆட்சி அமைய இருக்கும் நிலையில் தமிழகத்தின் முதல்வராக பொறுப்பு ஏற்க இருக்கும் முக ஸ்டாலின் அவர்களுக்கு கடந்த இரண்டு நாட்களாகவே முதல்வருக்கு உரிய மரியாதை தரப்பட்டு வருகிறது. இந்த...
புதுவையில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் என்ஆர் காங்கிரஸ் 10 தொகுதிகளிலும் பாஜக 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்று உள்ளதால் இந்த கூட்டணி ஆட்சியைப் பிடித்துள்ளது. இதனை அடுத்து இன்று ஆட்சி அமைக்க ரங்கசாமி உரிமை...
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்று தமிழகத்தில் மட்டும் 21 ஆயிரத்திற்கும் அதிகமாகவும் சென்னையில் மட்டும் 6 ஆயிரத்திற்கும் அதிகமாகவும் கொரோனா...
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிப்பு இருப்பதன் காரணமாகவும் இந்தியாவில் ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகி விட்டதன் காரணமாகவும் இந்தியாவில் மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர தொடங்கியுள்ளது. கடந்த சில...
செங்கல்பட்டு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 11 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தினமும் பலர் உயிரிழந்து வரும் நிலையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாகவும்...