கடலூர் மாவட்டத்தில் ஆணழகன் போட்டியில் கலந்து கொண்ட சேலத்தை சேர்ந்த 21 வயதான ஹரிஹரன் என்ற இளைஞர் பயிற்சியின் போது மயங்கி விழுந்து அந்த இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு மாநில அளவிலான...
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது 70-வது பிறந்த நாளை மார்ச் 1-ஆம் தேதி நாளைய தினம் கொண்டாட உள்ளார். இதனையடுத்து அவருக்கு தொலைப்பேசி மூலமாக ஃபோன் செய்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க எண்களை அறிவித்துள்ளது திமுக...
தமிழக இளைஞர் நலன், விளையாட்டு மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக அரசு முறை பயனமாக டெல்லி சென்றுள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். இரண்டு நாள் பயணமாக நேற்று டெல்லி...
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் நேற்று விருவிருப்பாக நடந்து முடிந்தது. சில தொகுதிகளில் வாக்காளர்கள் இரவு வரை வந்துகொண்டிருந்ததால் அங்கு இரவு 9 மணியை கடந்தும் வாக்குப்பதிவு நடந்தது. இந்த தேர்தல்லில் 75% வாக்குகள்...
இந்தியாவின் சிறந்த கடற்கரை மற்றும் கடலோர சுற்றுலா தளமாக தமிழ்நாட்டின் லெமூர் கடற்கரை தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தியா டுடே நிறுவனம் 2023-ம் ஆண்டு சிறந்த கடற்கரை மற்றும் சுற்றுலா தளங்களுக்கு விருது வழங்கும் நிகழ்வை நடத்தியது....
முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு பள்ளிகளை மேம்படுத்த நமக்கு நாமே திட்டம் கீழ் பொது மக்களிடம் இருந்து நிதி பெறும் திட்டத்தை அண்மையில் தொடங்கி வைத்தார். இந்நிலையில் இந்த திட்டத்தின் கீழ் சென்னையில் உள்ள 10 முக்கிய...
இனி சென்னை புரட்சித் தலைவர் டாக்டர் எம் ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையத்தில், ரயில் குறித்த அறிவிப்புகள் கிடையாது என அறிவித்துள்ளது பயணிகளிடையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தை இந்தியாவின் முதல் அமைதியான...
சென்னையில், மதுரையைத் தொடர்ந்து சேலத்திலும் மெட்ரோ லைட் ரயில் சேவையைத் தொடங்க திட்டமிட்டு வருவதாகச் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களை, மெட்ரோ ரயில் இல்லாத வழித்தடங்களுடன் இணைக்கும்...
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை தேர்தல் அறிக்கையில் வெளியிட்டு ஆட்சியை பிடித்தது திமுக. அந்த அறிவிப்புகளில் முக்கியமான அறிவிப்பு மாதம் 1000 ரூபாய் குடும்ப தலைவிகளுக்கு உரிமைத்தொகையாக வழங்கப்படும் என்பதாகும். திமுக...
அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக அமைந்து ஓபிஎஸ் தரப்புக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி இருந்தது. இதனையடுத்து அதிமுக முழுமையாக எடப்பாடி பழனிசாமி வசமானது. இந்நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு முட்டுக்கட்டை...
சென்னை: சென்னை கோயம்பேடு அருகே நடந்த கொலை சம்பவம் ஒன்று போலீசாரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. இந்த கொலை தொடர்பாக அதிர்ச்சி அளிக்கும் தகவல்களை போலீசார் வெளியிட்டு உள்ளனர். சென்னை கோயம்பேடு பகுதியை சேர்ந்தவர் பாபுஜி....
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தல் தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. இந்த தேர்தல் தொடர்பாக மக்கள் சிலர் அதிரடி புகார்களை வைத்து உள்ளனர். தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்து 2 வருடம் ஆக...
சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க 3 முக்கிய பாலங்கள் ஏப்ரல் மாதம் முதல் பயன்பாட்டுக்கு வரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை ஓட்டேரி நல்லா கால்வாய் முதல் ஸ்ட்ப்பன்சன் சாலை வரை இருந்த...
அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக அமைந்து ஓபிஎஸ் தரப்புக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீர்ப்பை எடப்பாடி தரப்பு கொண்டாடி வரும் வேளையில் தற்போது இந்த கொண்டாட்டங்களை...
வேலூர் மக்களுக்ளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக காட்பாடி ரயில் நிலையத்தை விமான நிலையம் போல, சர்வதேச தரத்தில் மாற்ற 329 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பழைய ஸ்டேஷன் கட்டிடம் இரண்டு கட்டங்களாக இடித்து இரண்டு...