அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சூரப்பா முறைகேடுகள் செய்ததாக வழக்கு புகார் கூறப்பட்டதை அடுத்து அவர் மீதான புகாரை விசாரணை செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த கமிஷன் தற்போது தீவிர...
தமிழகத்தில் இன்று முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் டாஸ்மாக் கடைகள் காலை 8 மணி முதல் 12 மணி வரை மட்டுமே திறக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. இதனை அடுத்து காலை 8...
என் தம்பி முதலமைச்சர் ஆவது எனக்கு பெருமை என முன்னாள் மத்திய அமைச்சரும் முன்னாள் முதல்வர் மு கருணாநிதியின் மகனுமான முக அழகிரி தெரிவித்துள்ளார். திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் நாளை தமிழக முதல்வராக...
முன்னாள் மத்திய அமைச்சரும், சமீபத்தில் நடைபெற்ற கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் போட்டியிட்டவருமான பொன். ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் சமீபத்தில் நடைபெற்ற கன்னியாகுமரி...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஏற்கனவே தமிழகத்தில் திங்கள் முதல் சனி வரை இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அது மட்டுமின்றி மேலும் சில கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்...
டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவி செய்யும் வகையில் டீ கடைக்காரர் ஒருவர் டீ குடித்து விட்டு மொய் வழங்கலாம் என்று கூறியிருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி என்ற பகுதியில் டீக்கடை...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஒரு பக்கம் பொதுமக்கள் வேலை இழந்து, வாழ்வாதாரம் இன்றி இருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் பெட்ரோல் டீசல் விலை தினமும் அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 5...
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் நேற்று தமிழகத்தில் முழுவதும் 23 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பதும் தெரிந்ததே....
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் நேற்று 21 ஆயிரம் பாதிப்பு என்று இருந்த நிலையில் இன்று அதிர்ச்சி தரும் செய்தியாக இன்று ஒரே நாளில் 23 ஆயிரத்துக்கும் மேல்...
2021 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. தேர்தல் ஆணையம் அளித்திருக்கும் அதிகாரப்பூர்வ தகவல்படி திமுக மொத்தம் இருக்கும் 234 தொகுதிகளில் 133ல் வெற்றி பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகள் ஆட்சி...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாளை முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மாற்று திறனாளிகள் நாளை முதல் 20ஆம் தேதி வரை அலுவலத்திற்கு வருவதற்கு முழுமையாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது...
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த...
தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாளை முதல் 20 ஆம் தேதி வரை கடும் கட்டுப்பாடுகள் கொண்ட ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இந்த ஊரடங்கு காலக்கட்டத்தில் மளிகளை கடைகள் மதியம் 12 மணி...
பனங்காட்டுப் படை கட்சியின் தலைவர் ஹரி நாடார், கேரளாவில் கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. நடந்து முடிந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் தனிச் சின்னத்தில் போட்டியிட்டார். அந்த தொகுதியில் அவர் 37,727...
தமிழக முதல்வராக திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் வரும் 7ஆம் தேதி பதவியேற்க உள்ளார். அதற்கான அழைப்பிதழ் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது என்பதும் கவர்னர் மாளிகையில் மிக எளிமையாக இந்த பதவியேற்பு...