தமிழகம் உள்பட தென்னிந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து தமிழகத்தில் இருந்து கேரளா மற்றும் கர்நாடகா செல்லும் சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னிந்திய ரயில்வே அறிவித்துள்ளது...
தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருந்த அதிமுக சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தோல்வியுற்றதை அடுத்து எதிர்க் கட்சியாக மாறியுள்ளது. இந்த நிலையில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்த எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் எதிர்க்கட்சி தலைவராக வருவார்...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதை அடுத்து கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறும் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ஆனால் கொரோனா பாதிக்கப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில்...
தமிழக முதல்வராக நேற்று முக ஸ்டாலின் அவர்கள் பதவியேற்றதும் ஐந்து முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் அந்தக் கோப்புகளில் ஒன்று பால் விலை குறைப்பு பால் விலை லிட்டருக்கு 3...
தமிழக முதல்வராக முக ஸ்டாலின் அவர்கள் நேற்று பதவி ஏற்றுக் கொண்டதில் இருந்து பல்வேறு அதிரடி அறிவிப்புகள் வெளியாகி கொண்டிருப்பதை பார்த்து வருகிறோம். நேற்று தமிழக முதல்வரின் தனிச் செயலாளராக 4 அதிகாரிகள் அறிவிக்கப்பட்டனர் என்பதும்...
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனை அடுத்து அரசு இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு, தீவிர கட்டுப்பாடுகள் என பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டு...
கொரோனா வைரஸ் தொற்றால் கடுமையாக பாதிக்கப்படும் நபர்களுக்கு சுவாசம் என்பது மிகப் பெரிய பிரச்சனையாக மாறி விடுகிறது. கொரோனா வைரஸ், நுரையீரல் பகுதியைத் தான் அதிகம் தாக்குகிறது என்பதால் முறையாக சுவாசிப்பது என்பது குறைந்து, உடலுக்குத்...
கொரோனா வைரஸ் தொற்றால் கடுமையாக பாதிக்கப்படும் நபர்களுக்கு சுவாசம் என்பது மிகப் பெரிய பிரச்சனையாக மாறி விடுகிறது. கொரோனா வைரஸ், நுரையீரல் பகுதியைத் தான் அதிகம் தாக்குகிறது என்பதால் முறையாக சுவாசிப்பது என்பது குறைந்து, உடலுக்குத்...
தமிழக முதல்வராக இன்று பதவியேற்றுள்ள மு.க.ஸ்டாலின், முதல் நாளிலேயே 5 கோப்புகளில் கையெழுத்திட்டு உள்ளார். -அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி முதல் தவணையாக மே மாதமே ரூ.2000 வழங்கப்படும். -16.5.2021 முதல் ஆவின்...
கொரோனா வைரஸ் தொற்றால் இன்று மட்டும் தமிழகத்தில் 26,000 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாநிலத்தில் கொரோனா தொற்றுப் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் கொரோனா நோயாளிகளுக்காக 800 படுக்கைகள் – ஆக்சிஜன்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 25 ஆயிரத்துக்கும் மேலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இருந்துவரும் நிலையில் இன்று 26 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் அதில் சென்னையில் மட்டும் சுமார் 7000 பேர் என்பதும்...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, பல கடைகள் மூடப்பட்டாலும் டாஸ்மாக் கடைகள் மட்டும் விதிவிலக்காக திறக்கப்பட்டிருக்கிறது. காலை 8 மணி முதல் 12 மணி வரை நான்கு...
தமிழகத்தின் முதலமைச்சராக இன்று பதவியேற்றுக் கொண்ட முக ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தின் தலைமைச் செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் அவர்களை நியமனம் செய்தார். இந்த நியமனம் குறித்து அனைவரும் ஆச்சரியமடைந்து பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்த கொரோனா...
தமிழக அரசின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இன்று பதவியேற்றுக் கொண்டார். அப்படி பதவியேற்ற அவர், கொரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். தமிழகத்தில் கொரோனாவைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நேற்று முதல் அதிக கட்டுப்பாடுகள்...
நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது என்பதும் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார் என்பதையும் பார்த்தோம் மேலும் முதல்வர் முக ஸ்டாலின்...