தமிழகத்தில் புதிதாக திமுக அரசு நேற்று பதவி ஏற்றுள்ள நிலையில் ஐந்து முக்கிய திட்டங்களில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் கையெழுத்திட்டார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். அவற்றில் ஒன்று கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பொருளாதார...
தமிழத்தில் வரும் திங்கட் கிழமையான 10 ஆம் தேதி முதல், இம்மாதம் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல் செய்யப்பட உள்ளது. இந்த சமயத்தில் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என்று...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று கடந்த ஆண்டு முதல் அலையும் இந்த ஆண்டு இரண்டாம் அலையும் தீவிரமாக பரவி வரும் நிலையில் தினந்தோறும் தமிழகத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டும், நூற்றுக்கணக்கானோர் பலியாகியும் வருகின்றனர்...
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு வாரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை, ஒரு நாளில் 25 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதனால் வரும் 10 ஆம்...
கொரோனா நிவாரண நிதி 2000 ரூபாய் மே 10-ம் தேதி முதல் தொடங்கப்படும் என்று உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். திமுக அரசு பொறுப்பேற்ற உடன் மக்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக 4 ஆயிரம்...
ரெம்டிசிவியர் மருந்து சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் மட்டும் வழங்கப்பட்டு வந்தது. எனவே தமிழகம் முழுவதில் இருந்தும் நோயாளிகளின் உறவினர்கள் சென்னையில் வந்து சாலையில் காத்துக்கிடந்து மருந்துகளைப் பெற்றுச்சென்று வந்தனர். இந்நிலையில், 5 மாவட்ட அரசு...
தமிழகத்தில் வரும் திங்கட்கிழமை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை அடுத்து இன்றும் நாளையும் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சலூன் கடைகள் உள்பட அனைத்து கடைகளும் இன்றும் நாளையும் திறந்து கொள்ளலாம் என்றும் இன்றும் நாளையும் 24...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பத்தாம் வகுப்பு தேர்வு உள்பட அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு, அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் என அரசாணை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. இருப்பினும் 12ஆம் வகுப்பு தேர்வை நடத்த...
கொரோனா தொற்று இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்த ஏப்ரல் 10-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 14 நாட்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படமாட்டாது என்று முதலில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. 14...
தமிழகத்தில் வரும் 10ஆம் தேதி காலை 4 மணி முதல் 24ம் தேதி வரை இரு வாரங்களுக்கு முழு ஊரடங்கு என தமிழக அரசு அறிவித்து இருக்கிறது. இந்த நிலையில் இன்றும் நாளையும் மக்களை...
தமிழகத்தின் முதல்வராக முக ஸ்டாலின் நேற்று பொறுப்பேற்ற நிலையில் முக்கிய 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். அவைகளில் ஒன்று பெண்களுக்கு நகர பேருந்துகளில் இலவச பயணம் என்பது தெரிந்ததே. இதனை அடுத்து இன்று அதிகாலை முதல் பெண்கள்...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 10ஆம் வகுப்பு தேர்வு உட்பட கிட்டத்தட்ட அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன என்பதும், 12ஆம் வகுப்பு தேர்வு மட்டும் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன என்பதும் தெரிந்ததே. இருப்பினும் 12ஆம்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேர ஊரடங்கும், ஞாயிறு அன்று முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டதால் ஞாயிறு அன்று அனைத்து கடைகளும் திறக்க அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது மே 10ஆம் தேதி முதல்...
தமிழகத்தில் கோரனோ வைரஸ் பரவல் காரணமாக மே 10ஆம் தேதி முதல் மே 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்றும் நாளையும் கடைகள் எத்தனை மணி வரை திறந்து இருக்கலாம்...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளிவந்தது இதுகுறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் சற்று முன் முழு...