தமிழகத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு இரண்டு வாரங்களுக்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நேற்றும் இன்றும் அனைத்து கடைகளும் திறந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி டாஸ்மாக் கடைகளும் நேற்றும் இன்றும் மாலை 6 மணி வரை...
உலகம் முழுவதும் இன்று அன்னையர் தினம் கடைபிடித்து வரும் நிலையில் அன்னையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பலர் தங்களது சமூக வலைதளங்களில் பதிவு செய்து அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் அந்த வகையில் சமீபத்தில் தமிழக...
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற உடன் பால் விலையை 3 ஆக குறைக்கும் அரசாணையில் கையெழுத்திட்டார். தொடர்ந்து பால் விலை உயர்த்தப்பட்டு, குறைக்கப்பட்டுள்ளது என்று சர்ச்சையும் எழுந்து வந்தது. இந்த சர்ச்சைகளுக்கு எல்லாம் முடிவு கட்டும்...
தமிழகத்தில் திமுக ஆட்சியை கடந்த சில நாட்களாக நடந்து வரும் நிலையில் அதிரடியாக ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர் என்றும் இதுவரை முக்கியத்துவம் இல்லாத துறையில் இருந்த திறமைமிக்க அதிகாரிகளுக்கு முக்கியத்துவமுள்ள துறை...
சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது என்பதும் பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் சமீபத்தில் முதல்வராக பதவியேற்றுக்...
பொறுத்தது போதும் பொங்கி எழுங்கள் என்றும், அதிமுகவுக்கு தலைமையை ஏற்றுக்கொள்ளுங்கள் எனவும் சசிகலா ஆதரவு போஸ்டர்கள் அதிமுக தலைமை அலுவலகம் அருகில் ஒட்டப்பட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவில் தற்போது பெரும் பிரச்சினை உருவாகி...
இந்தியாவில் கடந்த ஆண்டு கொரனோ முதல் அலை ஏற்பட்டு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது என்பதும் இந்த நிலையில் தற்போது இந்தியா முழுவதும் இரண்டாவது அலை உருவாகி ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் என்பதையும்...
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதும் இன்று ஒரே நாளில் 27 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் தெரிந்ததே. இந்தநிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று...
கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலேயே ராதாபுரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அப்பாவு அவர்கள் வெற்றி பெற்றதாக கூறப்பட்டது. ஆனால் தபால் வாக்குகள் எண்ணும் முறையில் முறைகேடு நடந்ததாக கூறப்பட்டதால் அவர் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதுகுறித்த...
தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த எண்ணிக்கையை சுகாதாரத்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ள நிலையில் இதுவரை இல்லாத வகையில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 27,397 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாகவும் இதனால்...
தனியார் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாளை மறுநாள் முதல் முழு ஊரடங்கு என்பதால் இன்றும் நாளையும்...
தமிழத்தில் வரும் திங்கட் கிழமையான 10 ஆம் தேதி முதல், இம்மாதம் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல் செய்யப்பட உள்ளது. இந்த சமயத்தில் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என்று...
தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதை அடுத்து சென்னையில் உள்ளவர்கள் தங்களுடைய சொந்த ஊர் செல்வதற்கு தகுந்த ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது. சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் அனைத்து...
நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று தமிழக முதல்வராக முகஸ்டாலின் பதவி ஏற்றார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் முதல்வர் முக ஸ்டாலின் மட்டுமின்றி அவருடன் 33 அமைச்சர்கள் பதவியேற்றனர் என்பதும்...
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது என்பதும் திமுக மட்டுமே தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு மாபெரும் வெற்றியை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து 10 ஆண்டுகளுக்கு...