கொரனோ பரவாமல் இருக்க புதிய கருவியை முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் கண்டு பிடித்து அசத்தியுள்ளார். கொரனோ வைரஸ் நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய கருவி ஒன்றை வடிவமைத்துள்ளார் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த ராஜா...
தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் வரை பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாடு முழுவதும் உயராமல் இருந்த நிலையில் தேர்தல் முடிவுகள் வெளிவந்து புதிய ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து பெட்ரோல் டீசல்...
மதுரையைச் சேர்ந்த இரண்டாம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவர் தான் ஆசை ஆசையாக சைக்கிள் வாங்குவதற்காக சேர்த்து வைத்த ஆயிரம் ரூபாய் பணத்தை கொரோனா நிவாரண நிதியாக கொடுத்ததை அடுத்து அந்த சிறுவனுக்கு தமிழக முதல்வர்...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா நோய்த்தொற்று மிக வேகமாகப் பரவி வருவதை பார்த்து வருகிறோம். இந்தியாவில் தினசரி சுமார் 4 லட்சம் பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் தமிழகத்தில் தினமும் 25...
தமிழகத்தில் இன்று புதிதாக 28 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனைகள்படி, தமிழகத்தில் 28,897 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது....
கொரோனா தொற்றுப் பரவலைக் கணக்கில் கொண்டு தகுதியுள்ள சிறைவாசிகளை விடுதலை செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ள நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு முக்கிய கோரிக்கை வைத்துள்ளார்....
தமிழகத்தில் நாளை முதல் அமலாகும் ஊரடங்கு இரண்டு வாரம் தொடரும். இந்நிலையில் இரண்டு வாரங்களுக்குப் பின்னர் மீண்டும் ஊரடங்கு போடும் நிலை வராது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள்...
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு வாரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை, ஒரு நாளில் 25 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதனால் வரும் 10 ஆம்...
கொரோனா நிவாரண நிதியின் முதல் தவணை ரூ.2000 பெறுவதற்கான டோக்கன் எப்படி இருக்கும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளனர். கொரோனா இரண்டாம் அலை தமிழகத்தைப் புரட்டிப்போட்டு வருகிறது. புதிதாக முதல்வர் பதவியேற்ற மு.க.ஸ்டாலின் முதல் கையெழுத்தாக கொரோனா...
தமிழகம், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையில் சிக்கித் தவித்து வருகிறது. இதையொட்டி நாளை முதல் வரும் 24 ஆம் தேதி வரை தமிழகம் முழுமைக்கும் முழு ஊரடங்கு உத்தரவை மாநில அரசு அமல் செய்துள்ளது....
இந்து அறநிலையத் துறையின் அமைச்சர் சேகர் பாபு, ஈஷா யோகா மையம் முறைகேடு செய்துள்ளதா என விசாரிக்க குழு அமைக்கப்படும் என்று பரபரப்பு கருத்தைத் தெரிவித்துள்ளார். கோயம்புத்தூரில், வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது ஈஷா யோகா...
திமுக தலைமையிலான தமிழக அரசு கடந்த 7 ஆம் தேதி பதவியேற்றது. இதைத் தொடர்ந்து பல்வேறு அதிரடி அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு வெளியிட்டு வருகிறது. -அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி...
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடந்ததிலிருந்தே ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக தலைமைச் செயலாளர், சென்னை மாநகர கமிஷனர், காவல்துறை டிஜிபி, உளவுத்துறை டிஜிபி உள்பட பல ஐஏஎஸ் ஐபிஎஸ்...
சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பின் ஆட்சியை பிடித்தது என்பதும் முதல்வராக முக ஸ்டாலின் அவர்கள் முதல் முறையாக பதவி ஏற்றுக் கொண்டார் என்பதும் தெரிந்ததே....
தமிழகத்தில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து நாளை முதல் இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கின்போது எந்தவித போக்குவரத்திற்கும் அனுமதி இல்லை என்பதால் நேற்றும் இன்றும் சென்னையில்...