தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு வாரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை, ஒரு நாளில் 25 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதனால் இன்று முதல் 24...
தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 65 தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக உருவாகி உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இன்று காலை அதிமுக எம்எல்ஏக்கள் கூடி எடப்பாடி பழனிச்சாமி அவர்களை...
தமிழக முதல்வராக கடந்த மே 7 ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். இதன் மூலம் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் திமுக மீண்டும் தமிழகத்தில் ஆட்சியமைத்து உள்ளது. இதற்குப் பல்வேறு தரப்பினரும் திமுகவுக்கும்...
தமிழகத்தில் கடந்த 7 ஆம் தேதி பொறுப்பேற்ற திமுக அரசு, கொரோனா வைரஸ் காலக்கட்டத்தில் மக்கள் பயன்பெறும் வகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 4,000 ரூபாய் கொடுக்கப்படும் என்று அறிவித்தது. அந்தத் திட்டத்தை இன்று தமிழக முதல்வர்...
நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் அதிமுக, 66 இடங்களில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தமிழகத்தின் இரண்டாவது பெரும்பான்மை பெற்ற கட்சியாக அது உருவெடுத்தது. இதனால் எதிர்க்கட்சியாக தமிழக சட்டசபையில் அமரும் வாய்ப்பை...
தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்ய கடந்த 7ஆம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் கூடிய நிலையில் அன்றைய தினம் ஓபிஎஸ் மற்றும் ஈபிஸ் ஆதரவாளர்கள் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதால் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில்...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இன்று காலை 4 மணி முதல் 14 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு மே மாதம் 24ஆம் தேதி தான் முடிவுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது....
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் தற்போது கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் தடுப்பூசி மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து ஆகியவற்றை பயன்படுத்துமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இந்த...
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது சென்னை மாநகராட்சி மற்றும் தமிழக சுகாதாரத்துறை ஒன்றிணைந்து சென்னை...
தமிழகத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்த அதிமுக 65 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றதையடுத்து தற்போது எதிர்கட்சியாக மாறியுள்ளது. இருப்பினும் அக்கட்சியின் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதை தேர்வு செய்வதில் குழப்பம்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருவதை பார்த்து வருகிறோம். ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் பலியானவர்களின் எண்ணிக்கையும் ஜெட் வேகத்தில் வளர்ந்து வருகிறது. இதனால் பொதுமக்கள்...
தமிழகத்தில் இன்று முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை அடுத்து நேற்றும் நேற்று முன்தினமும் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன. பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் இரண்டு வாரங்களுக்கு தேவையான அளவு வாங்கி...
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழர்களை விடுதலை தற்போது சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ராஜீவ் காந்தி கொலை...
சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆட்சியைப் பறி கொடுத்த அதிமுக வெறும் 65 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது என்பதும் இதனால் அந்த கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் எதிர்க்கட்சி...
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இன்று முதல் இரண்டு வாரங்களுக்கு தமிழகத்தில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து நேற்றும் நேற்று முன்தினமும் தமிழகம் முழுவதும் அனைத்து கடைகளும் திறந்திருந்தன என்பதும் தமிழகம் முழுவதும்...