சென்னை வானிலை ஆய்வு மையம் அவ்வப்போது தமிழகத்தில் மழை குறித்த நிலவரங்களை அறிவித்து வரும் நிலையில் இன்று 6 மாவட்டங்களில் கனமழை குறித்த எச்சரிக்கையை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம்...
இனிமேல் மத்திய அரசை ஒன்றிய அரசு என்றுதான் அழைப்போம் என்று சட்டப்பேரவையில் முக ஸ்டாலின் அவர்கள் திட்டவட்டமாக கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில மாதங்களாகவே திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி...
கோவை பகுதியில் ரேஷனில் தரமற்ற அரிசி வழங்கப்படுவதாக கோவை தெற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனுக்கு திடீர் புகார் ஒன்று வந்துள்ளதாம். இது குறித்து விசாரித்த சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைக்குச் சென்றாராம் வானதி...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் குறைக்கும் நோக்கில் நேற்று முதல் பல கட்டுப்பாடுகள் கொண்ட ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இந்நிலையில் தற்போது பல்வேறு தளர்வுகளை அறிவித்திருக்கிறது தமிழக அரசு. அதன்படி, ‘காய்கறி, மலர்கள்...
தமிழக முதல்வராக சமீபத்தில் பதவியேற்ற முக ஸ்டாலின் அவர்கள் தனது செயலாளராக 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமித்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். உதயச்சந்திரன், உமாநாத், சண்முகம் மற்றும் அனு ஜார்ஜ் ஆகிய நால்வருக்கும் தற்போது துறைகளை...
தமிழகத்தில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள திமுக அரசு, தனது கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான அப்பாவுவை சட்டசபை சபாநாயகராக தேர்வு செய்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு திமுக சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அப்பாவு, 49...
நேற்று முதல் தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் பொருட்டு பல கட்டுப்பாடுகள் கொண்ட முழு ஊரடங்கு அமல் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கின் போது மளிகை கடைகள், இறைச்சி மற்றும் மீன் கடைகளுக்கு மட்டுமே...
நேற்று முதல் தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் பொருட்டு பல கட்டுப்பாடுகள் கொண்ட முழு ஊரடங்கு அமல் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கின் போது மளிகை கடைகள், இறைச்சி மற்றும் மீன் கடைகளுக்கு மட்டுமே...
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழக முதலமைச்சராக சமீபத்தில் பதவியேற்ற முக ஸ்டாலின் அவர்கள் கொரோனா நிதி உதவியாக அரிசி அட்டைதாரர்களுக்கு முதல் தவணையாக ரூபாய் 2000 வழங்கப்படும்...
தமிழக முதல்வராக கடந்த 7ஆம் தேதி பதவியேற்றுக் கொண்ட முக ஸ்டாலின் அவர்கள் இன்று முதல் சட்டசபை கூட்டம் தொடங்கிய உடன் எம்எல்ஏவாக பதவி ஏற்றுக்கொண்டார். அதன்பின் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அனைத்து எம்எல்ஏக்களும் பதவிப்...
நான் தலைமைச் செயலாளர் பதவியில் இருக்கும் வரை நான் எழுதிய நூலை யாரும் வாங்க கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் எனக்கே என்னுடைய நூல்களை பரிசு அளிக்க கூடாது என்றும் வேண்டுகோள் விடுத்து தலைமைச் செயலாளர் இறையன்பு...
புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி ஆட்சியமைத்துள்ளது. இந்நிலையில் பாஜக, இந்தக் கூட்டணி ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு தனிப்பட்ட முறையில் ஆட்சியமைக்கு சதி செய்து வருவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எச்சரித்துள்ளார். இது...
இந்திய கிரிக்கெட் அணி வரும் ஜூன் மாதம் இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்ய இருக்கும் நிலையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை மறந்துவிட வேண்டியதுதான் என இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பிசிசிஐ எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும்...
தமிழகத்தில் நேற்று முதல் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. கொரோனா பரவலைக் கட்டுக்குள் வைக்கும் நோக்கில் ஊரடங்கை அரசு அமல் செய்துள்ளது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கை...
அரபிக் கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ளதாகவும், இதனால் அடுத்த சில நாட்களில் தென் தமிழகத்தில் கன முதல் மிக கன மழை பெய்யும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புதிய...