தமிழ்நாட்டில் மக்கள் ஆர்வமாக இருந்தும் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதாக கூறியுள்ளார் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன். அவர், ‘மாநிலத்தின் பல இடங்களில் தடுப்பூசிகள் இல்லை என்று பெயர் பலகைகள் வைத்துள்ளோம். இது உண்மையில் உள்ளபடியே...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் பின்தங்கி உள்ளது என்பது தெரிந்ததே. கொரோனா பாதிப்பு நிவாரணத்துக்காக ஒவ்வொரு மாநிலமும் கோடிக்கணக்கில் செலவு செய்து வருவதால் மற்ற...
ஒன்றிய அரசு என்ற வார்த்தைக்கு தமிழ்நாட்டில் பாஜக எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் புதுச்சேரியில் அக்கட்சி அமைச்சர்களே இந்திய ஒன்றியம் என்று கூறி பதவி ஏற்றது குறித்து தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பதிலளிக்க மறுத்துவிட்டதாக திமுக...
சமீபத்தில் தமிழக சட்ட சபை கூடியபோது கவர்னர் உரையில் கடைசியாக ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை இல்லாமல் இருந்தது குறித்து பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இதுகுறித்து பாஜக மற்றும் அதிமுக பிரமுகர்கள் முதல்வரை கேள்வி எழுப்பி வருகின்றனர்...
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் ஆகிய பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு...
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடி வரும் 7 தமிழர்களில் ஒருவர் பேரறிவாளன். இவர் கடந்த மாதம் ஒரு மாத பரோலில் விடுதலை செய்யப்பட்ட...
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் சற்று முன் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை சந்தித்த நிலையில் தற்போது அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து வருகிறார். அதில் ஆகஸ்ட் மாதம் தான் கல்லூரிகளில் மாணவர்...
பேருந்துகளில் பயணம் செய்ய ஆதார் அட்டை அவசியம் என சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இந்த அறிவிப்பு கொடைக்கானலுக்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வரும்...
சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றதை அடுத்து அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்ட முக ஸ்டாலின் அவர்களை மரியாதை...
கடந்த சில மாதங்களாக குறிப்பாக திமுக அரசு தமிழகத்தில் பதவியேற்றதிலிருந்து மத்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறும் வழக்கம் அதிகமாகி வருகிறது. திமுக தலைவரும் தமிழக முதல்வருமான முக ஸ்டாலின் அவர்கள் சமீபத்தில் சட்டமன்றத்திலேயே...
சென்னை மற்றும் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் எஸ்பிஐ ஏடிஎம் இயந்திரங்களில் நூதன முறையில் கொள்ளையடித்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த கொள்ளையில் சம்பந்தப்பட்ட இரண்டு கொள்ளையர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்....
சென்னை, கோவை மற்றும் திருச்சி உள்பட ஒருசில மாவட்டங்களில் இன்று தடுப்பூசி போடப்படாது என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் இன்று தடுப்பூசி முகாம் இல்லை என சென்னை மாநகராட்சி...
தமிழக அரசு சமீபத்தில் இரண்டாவது தவணையாக ரூபாய் 2000 அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கியது என்பதும் அந்த பணத்தை வழங்கிய முதல் நாளில் புகைப்பட கலைஞர் ஜாக்சன் ஹெர்பி என்பவர் 2000 ரூபாய் மற்றும் 14...
சென்னை உள்பட தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்த நிலையில் நேற்று நள்ளிரவு சென்னையில் பல இடங்களில் மழை பெய்ததால்...
சென்னை உள்பட 4 மாவட்டங்களில் இன்று காலை முதல் கோவில்கள் திறக்கலாம் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் இன்று காலை 6 மணி முதலே அனைத்து கோயில்களும் திறக்கப்பட்டன. இதனை அடுத்து பக்தர்கள் மிகுந்த...