கூடங்குளம் அணுஉலை மின் உற்பத்தி திட்டத்தை தமிழ்நாடு அரசு முற்றிலுமாக எதிர்க்க வேண்டும் என்று அணுஉலை திட்டங்களுக்கு எதிராக தொடர்ந்து போராடி வரும் வரும் சுப.உதயகுமார் வலியுறுத்தி உள்ளார். இன்று கூடங்குளத்தில் 5 மற்றும் 6...
தமிழக அரசு எடுத்துவரும் ஆக்கபூர்வமான நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் தமிழகத்தில் சுமார் 4500 பேர்கள் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக...
நீட் தேர்வு ரத்து விவகாரத்தில் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் கடமை திமுக அரசுக்கு உள்ளது என்று பாமக இளைஞர் அணிச் செயலாளர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அவர், ‘தமிழ்நாட்டில் நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து...
தமிழ்நாட்டின் புதிய டி.ஜி.பி-யாக சைலேந்திர பாபு ஐ.பி.எஸ் நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என்று தகவல்கள் வந்துள்ளன. கடந்த மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக தமிழ்நாட்டின் ஆட்சி பொறுப்பு ஏற்றது. அதைத் தொடர்ந்து பல துறைகளுக்கும்...
யூடியூபில் ஆபாசமான வீடியோக்களை பதிவு செய்தது, சிறுவர் சிறுமிகளுக்கு பப்ஜி விளையாட்டை சொல்லி கொடுப்பது போல் அவர்களிடம் ஆபாசமாக பேசுவது, இளம் பெண்களிடம் பாலியல் தொந்தரவு கொடுப்பது உள்ளிட்ட புகார்களில் சிக்கிய மதன் கைது செய்யப்பட்டார்...
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை, தமிழ்த் திரைப்பட இயக்குநரும், நடிகருமான தியாகராஜன் இன்று நேரில் சந்தித்தார். அப்போது அவருடன் அவரின் மகனும் நடிகருமான பிரசாந்தும் உடனிருந்தார். முதல்வரை சந்தித்தப் பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த தியாகராஜன், ‘சிறப்பான ஓர்...
ஒன்றிய அரசு சார்பில் நடத்தும் தேர்வுகளிக் தமிழ்நாடு தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறியுள்ளார். இது குறித்து அவர், ‘அணு எரி பொருள் வளாகம் (Nuclear Fuel Complex) 21.06.2021 வெளியிட்டுள்ள அறிவிக்கை...
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி என்பவர் பாலியல் குற்றச்சாட்டை கூறி வந்த நிலையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். இந்த நிலையில் அவர் தற்போது சைதாப்பேட்டை சிறையிலிருந்து...
நீட் தேர்வு விஷயத்தில் தேர்தலுக்கு முன் பொய்யான வாக்குறுதி கொடுத்த முக ஸ்டாலின் தற்போது அதை வேறு வடிவத்தில் பொய்யான நம்பிக்கையை மாணவர்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்றும், நீதிமன்றம் தற்போது சரியான கேள்வியைக் கேட்டு உள்ளது...
தற்போது தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை நீடித்து வரும் நிலையில் இந்த அலை இன்னும் ஒரு சில மாதங்களில் முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் வரும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மூன்றாவது...
கடந்த சில நாட்களாக தொண்டர்களிடம் ஆடியோ மூலம் பேசிவரும் சசிகலா தற்போது நான் கட்டாயம் வருவேன் என்று தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த ஆடியோவில் அவர் மேலும் கூறியதாவது: தொண்டர்கள் விருப்பப்படி...
பிளஸ் டூ மாணவர்களுக்கான இம்ப்ரூவ்மெண்ட் தேர்வு நடத்தி முடித்த பின்னரே கல்லூரியில் சேர்க்கை தொடங்க வேண்டும் என மாணவர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் சிபிஎஸ்சி தேர்வு...
சென்னை உள்பட முக்கிய நகரங்களில் அரசு பேருந்துகள் ஒயிட்போர்டு, க்ரீன் போர்டு மற்றும் டீலக்ஸ் ஆகிய மூன்று வகைகளில் இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஒயிட்போர்டு பேருந்துகளில் கட்டணம் குறைவு என்பதும், க்ரீன் போர்டில் சுமாரான...
இந்திய ஒன்றியம் என கூறியது ஏன் என புதுவை மாநில கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார். சமீபத்தில் புதுவை மாநிலத்தில் அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்ட போது இந்திய ஒன்றியம் எனக்கூறி பதவி ஏற்றுக்கொண்டனர்....
நீட் தேர்வு விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போடுவதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் இதுகுறித்து பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன், ‘நீட் தேர்வால் தமிழ்நாட்டில் 13 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்...