அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா, கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டு இருந்தாலும், தினம் தினம் தன் ஆதரவாளர்களுடன் பேசி வருகிறார். இதனால் அதிமுகவில் சலசலப்பு நிலவி வருகிறது. குறிப்பாக சசிகலா சில நாட்களுக்கு முன்னர் அதிமுகவின்...
தமிழ்நாட்டின் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.தியாகராஜன், ஈஷா யோக மையத்தின் நிறுவனரான ஜக்கி வாசுதேவ் மீது தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். குறிப்பாக ஜக்கி வாசுதேவ், சட்டத்தை மீறி நிறைய காரியங்களை செய்து வரும் நபர்...
தமிழ்நாட்டின் புதிய டி.ஜி.பி-யாக சைலேந்திர பாபு ஐ.பி.எஸ் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் புகழாரம் சூட்டியுள்ளார். கடந்த மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக தமிழ்நாட்டின் ஆட்சி...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் ஜூலை 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு என அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அண்டை மாநிலங்களில் ஒன்றான புதுவையில் ஜூலை 15 வரை ஊரடங்கு நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி...
தமிழகத்தில் அவ்வப்போது மழை குறித்த அறிவிப்புகளை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு வரும் நிலையில் இன்று தமிழகத்தில் உள்ள ஏழு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று...
புதிய டிஜிபியாக சைலேந்திரபாபு சற்றுமுன் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு சக காவல்துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர். தமிழக டிஜிபியாக இருந்த திரிபாதி ஓய்வு பெற்றதை அடுத்து தமிழக காவல்துறையின் 30வது சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபு சற்றுமுன்...
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது என்பதும், அதனை அடுத்து தற்போது பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது....
திருவாரூர், கோட்டூர் அருகே சிவக்குமார் என்பவரின் விளை நிலத்தில் ஓ.என்.ஜி.சி குழாய் உடைப்பு ஏற்பட்டு எண்ணெய் கசிந்துள்ளது. எண்ணெய் கசிவால் நெல் விதைப்பு பணி பாதிக்கப்பட்டுள்ளது. எண்ணெய் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை உடனடியாக சரி செய்ய...
தமிழக முதல்வராக சமீபத்தில் பதவியேற்ற முக ஸ்டாலின் அவர்களை பல பிரபலங்கள் தொடர்ச்சியாக மரியாதை நிமித்தமாக சந்தித்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் அவரை சந்தித்து புகைப்படம்...
சென்னையை அடுத்த கேளம்பாக்கம் என்ற பகுதியில் சுஷில்ஹரி என்ற சர்வதேச பள்ளியை நடத்தி வந்த சிவசங்கர் பாபா மீது அந்த பள்ளியில் படித்த மாணவிகள் சிலர் பாலியல் குற்றச்சாட்டு கூறினர். இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் பதிவு...
நீட் தேர்வு தொடர்பாக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் வழக்கறிஞர்கள் மற்றும் அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை செய்திருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. நீட் தேர்வு தொடர்பாக அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், மூத்த வழக்கறிஞரும் ராஜ்யசபா எம்பியுமான...
சென்னை உள்பட தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் எஸ்பிஐ ஏடிஎம் மையங்களில் உள்ள டெபாசிட் இயந்திரங்களில் நூதனமான முறையில் கொள்ளை அடிக்கப்பட்டது. இதில் சுமார் 50 லட்சத்திற்கும் மேல் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாகவும் இதனை அடுத்து தனிப்படை போலீசார்...
சென்னையில் இன்று தடுப்பூசி முகாம் கிடையாது என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கடந்த சில நாட்களாக சென்னை மாநகராட்சி தடுப்பூசி முகாம்களை ஏற்பாடு செய்து ஏராளமானோர் தடுப்பூசி போடுவதற்கான வழிவகை...
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருவது பொதுமக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது என்பதை பார்த்து வருகிறோம். ஆனாலும் மத்திய மாநில அரசுகள் பெட்ரோல் டீசலுக்கான...
நீட் தேர்வு ரத்து விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போடுவதாக திமுக தரப்பு குற்றம் சாட்டியுள்ள நிலையில் அந்தக் கட்சியின் சட்டமன்றத் தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கம் கொடுத்துள்ளார். சில நாட்களுக்கு முன்னர் சட்டப்பேரவையில் பேசிய...