செங்கல்பட்டு மாவட்டம் வெங்கம்பக்கம் பகுதியில் வசிக்கும் சிறுமி சுஜிதா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். சிறுமியின் தந்தை கோழி இறைச்சிக்கடை நடத்தி வருகிறார். மின்சார கட்டணம் செலுத்துவதற்காக சிறுமியை...
கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்து கொண்டே வந்தாலும் நேற்றும் இன்றும் தங்கம் விலை திடீரென உயர்ந்துள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த தகவலை தற்போது பார்ப்போம்...
பழம்பெரும் அரசியல்வாதியும், சுதந்திரப் போராட்ட வீரரும், கம்யூனிஸ்ட் கட்சியின் பிரமுகருமான என் சங்கரய்யா அவர்களின் 100வது பிறந்தநாளை அடுத்து பிரபல இயக்குனர் பாரதிராஜா வாழ்த்து செய்தி ஒன்று தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நாட்டின் சுதந்திரத்திற்காகவும்,...
சென்னையில் இன்று வழக்கம் போல் தடுப்பூசி முகாம் செயல்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். சென்னையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக கடந்த சில நாட்களாக முகாம்கள் செயல்படவில்லை. இதனை அடுத்து தற்போது...
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டு வந்த கொள்ளையர்கள் 3 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது கொள்ளை கும்பல் தலைவன் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
சென்னை உள்பட இந்தியா முழுவதும் தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே இருப்பதை பார்த்து வருகிறோம். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து...
சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவர் ஒருவரின் எரிந்த உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் ஐஐடி வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த மாணவரின் மரணம் கொலையா? தற்கொலையா? என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். சென்னை...
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இன்று பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மதுரையில் ஒரு சில மணி நேரத்தில் சுமார் 10 சென்டி மீட்டர் மழை கொட்டித் தீர்த்ததாக தகவல் வந்துள்ளது. மதுரையில் பெய்த திடீர்...
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த தகவல்களை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று தமிழகத்தில் 4500க்கும் குறைவான கொரோனா பாதிப்பு என சற்றுமுன் தமிழக அரசின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு...
பாளையங்கோட்டை மத்திய சிறையில் உயிரிழந்த விசாரணை கைதி முத்துமனோவின் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் நிவாரணம் கொடுக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பான வழக்கினை சிபி-சிஐடிக்கு மாற்றி...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியும், அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளருமான சசிகலா, புதிய ஆடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அந்த ஆடியோவில் தான் எப்படி எம்.ஜி.ஆரோடு செயல்பட்டார் என்பது குறித்து ஆதரவாளருடன் பேசியுள்ளார். புதிய...
எம்ஜிஆருக்கே தான் ஆலோசனை கூறி உள்ளதாக சசிகலா வெளியிட்டுள்ள ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சசிகலாவுக்கு பைத்தியம் முற்றி விட்டது என முன்னாள் அதிமுக எம்பி கேசி பழனிச்சாமி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும்...
எம்ஜிஆருக்கே நான் ஆலோசனை கூறியுள்ளேன் என்றும் எம்ஜிஆர் நான் கூறும் ஆலோசனைகளை பொறுமையாக கேட்டுக் கொண்டுள்ளார் என்றும் சசிகலா அடுத்த ஆடியோவில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக சசிகலா தினமும்...
ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் பாலத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ஒருசில ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது என்பதும் ஒரு சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்...
அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா, கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டு இருந்தாலும், தினம் தினம் தன் ஆதரவாளர்களுடன் பேசி வருகிறார். இதனால் அதிமுகவில் சலசலப்பு நிலவி வருகிறது. குறிப்பாக சசிகலா சில நாட்களுக்கு முன்னர் அதிமுகவின்...