தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக கடந்த சில தினங்களாக போலி வீடியோக்களும் செய்திகளும் பரவியதை அடுத்து தமிழகத்தில் பதற்றமான சூழல் நிலவியது. இதனையடுத்து தமிழக அரசும், காவல்துறையும் எடுத்த சீறிய நடவடிக்கையால் நிலைமை சரிசெய்யப்பட்டது. இந்நிலையில்...
சென்னையில் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மற்றும் மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு ஏற்பட்டு வரும் செலவுகளைக் குறைக்கத் தனியார் பேருந்துகளுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட உள்ளது. சென்னை மாநகர பேருந்து கழக அதிகாரிகளிடம் விசாரித்த போது, சென்னையில்...
நேற்றைய தினம் சமூக வலைதளங்கள் முழுவதும் ஸ்டாலின் ஜேக்கப் புகைப்படங்கள் தான் ஆக்கிரமித்து இருந்தது. இந்த செய்தி பொய்யாக இருக்க கூடாதா என பலரும் சோகம் ததும்ப பதிவிட்டு ஒரு புன்னகை பூத்த முகத்துடன் இருக்கும்...
தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக கடந்த சில தினங்களாக போலி வீடியோக்களும் செய்திகளும் பரவி வருகிறது. இந்த பிரச்சனை தமிழகத்தில் பூதாகரமாக வெடித்துள்ளது. இதனால் வதந்தி பரப்புவோருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என...
தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக கடந்த சில தினங்களாக போலி வீடியோக்களும் செய்திகளும் பரவி வருகிறது. இந்த வதந்தியை பரப்புவோர் நாட்டிற்கு எதிரானவர்கள் என்று முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் பாஜக மாநில தலைவர்...
தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக கடந்த சில தினங்களாக போலி வீடியோக்களும் செய்திகளும் பரவி வருகிறது. இந்த வதந்தியை பரப்புவோர் நாட்டிற்கு எதிரானவர்கள் என்று முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர்...
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டம் மூலம் பணத்தை இழந்து தற்கொலை செய்துகொள்பவர்கள் எண்ணிக்கையை தடுப்பதற்காக ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்து சட்டமியற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளது தமிழக அரசு. ஆனால் அந்த மசோதா நீண்ட நாட்களாக...
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசு 66,575 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனிடம் தோல்வியை தழுவியதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டு எடப்பாடி பழனிசாமியை நம்பிக்கைத் துரோகி என...
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர் சந்திப்பில், நாம் தமிழர் என்ற ஒரு கட்சி இருப்பதாக தனக்கு தெரியவில்லை என்று தெரிவித்தார். தேர்தல் வெற்றிக்கு பின்னர் சென்னை...
நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவின் தோல்வியை அடுத்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் நான் தான் என உரிமை கொண்டாடிவரும் சசிகலா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் திமுக நேரடியாக தேர்தலில் மோதாமல் காங்கிரஸ் கட்சியை...
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் முடிவு நேற்று வெளியானது இதில் திமுக கூட்டணியை சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றிபெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தென்னரசு தோல்வியை தழுவினார். அதிமுகவின்...
சென்னை – புதுவை இடையே சரக்கு கப்பல் சேவை சமீபத்தில் தொடங்கப்பட்ட நிலையில் சென்னையில் இருந்து முதல் கப்பல் புதுவைக்கு நேற்று வந்தடைந்தது. இந்த நிலையில் இந்த சேவை தென் மாவட்ட தொழில் அதிபர்களுக்கு மிகப்பெரிய...
மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற அண்ணாவின் கொள்கையை மீறுகிறாரா மு.க.ஸ்டாலின் என கேள்வி எழுந்துள்ளது. ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் வியாழக்கிழமை வெளியான நிலையில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்...
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலில் அதிமுக தற்போது படுதோல்வியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. இதனால் இன்னொரு பக்கம் ஓ பன்னீர்செல்வம் தரப்பு செம மகிழ்ச்சியாக இருப்பதாக கூறப்படுகிறது., ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தல்...
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் கடந்த 27-ஆம் தேதி நடைபெற்றது. அதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று தொடங்கியது. இதில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றிபெற உள்ள நிலையில் சென்னை அண்ணா...