தமிழகத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் புகார் பதிவேடு வைக்குமாறு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இணையவழியாக புகார் முறையும் நடைமுறையில் இருக்கும் என அறிவிப்பு. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: மாண்புமிகு...
சமீபத்தில் தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவராக திண்டுக்கல் ஐ லியோனி நியமனம் செய்யப்பட்டதை அடுத்து நேற்று அவர் பதவியேற்றுக் கொள்வார் என்று கூறப்பட்டது. இதற்கான விழா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் அந்த நிகழ்ச்சி திடீரென...
தமிழக கோயில்களில் 5 ஆண்டு பணி புரிந்தால் அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என தமிழக அரசின் இந்து சமய அறநிலை துறை அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை...
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் நேற்று டெல்லி சென்ற நிலையில் இன்று அவர் பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன...
தமிழகத்தில் 13 நகராட்சி ஆணையர்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது தமிழகத்தில் திமுக ஆட்சி ஏற்பட்டதிலிருந்து அவ்வப்போது ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். அதேபோல் தலைமை...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பிளஸ் டூ தேர்வு ரத்து செய்யப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பிளஸ் டூ மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் எப்போது வழங்கப்படும் என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள்...
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக கடந்த சில மாதங்களாக இந்தியாவில் தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருவதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் நேற்று பெட்ரோல் மற்றும் டீசல்...
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 13 பேருக்கு ஜிக்கா (Zika) வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தற்போது அங்கு பெறப்பட்டுள்ள சோதனை மாதிரிகள், மேல் சோதனைகளுக்காக புனேவில் உள்ள தேசிய வைரலாஜி இன்ஸ்டிட்யூட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு...
தென்பெண்ணையாற்றின் குறுக்கே பிரம்மாண்ட அணைகட்டியுள்ள கர்நாடக அரசு மீது சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்காது தமிழ்நாடு அரசு அமைதி காப்பது ஏன்? என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்...
தமிழகத்தின் தினசரி கொரோனா பாதிப்பு நிலவரங்களை தமிழக அரசின் சுகாதாரத் துறை வெளியிட்டு வரும் நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து சற்றுமுன் வெளியிட்டுள்ளது இதில் இன்றைய பாதிப்புன் முழு விபரத்தை தற்போது பார்ப்போம் தமிழ்நாட்டில்...
சக்கரவர்த்திகள் போல் நீதிபதிகள் செயல்படக் கூடாது என்று உச்சநீதிமன்ற அமர்வு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது ஒரு வழக்கில் தேவையில்லாமல் அரசு அதிகாரிகளை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உயர்நீதிமன்ற நீதிபதிகள் சம்மன் அனுப்பக் கூடாது...
ஓட்டுனர் உரிமை சட்டதிருத்தம் குறித்த வழக்கில் பதில் அளிக்க மத்திய மாநில அரசுகளுக்கு மதுரை ஐகோர்ட்டு ஆணையிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஓட்டுநர் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றால் லைசன்ஸ் பெறலாம் என்றும்...
தமிழக ஆளுநர் நாளை டெல்லி செல்ல உள்ளதாக திட்டமிட்டிருந்த நிலையில் அவர் இன்று இரவே டெல்லி செல்ல உள்ளதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் மத்திய அமைச்சரவை அதிரடியாக மாற்றப்பட்ட நிலையில் தமிழகத்தைச்...
மே 6-ஆம் தேதி முதல் திமுக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் மே 6க்கு முன் மே 7க்கு பின் என தனித்தனி கணக்காக வைக்க நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் முடிவு செய்துள்ளார். தமிழ்நாடு...
ஓடிடி தளங்களை அரசு கேபிள் டிவி மூலம் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிஞ்சி என்.சிவக்குமார் தகவல் தெரிவித்து உள்ளார். அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் அவர் தலைவராக சில நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டார். இதைத்...