சென்னையில் ஸ்டெல்லா மேரிஸ், குயின் மேரிஸ் உள்பட பல பெண்கள் கல்லூரி இருக்கும் நிலையில் மேலும் இரண்டு புதிய பெண்களுக்கான கலைக்கல்லூரிகள் கட்டப்படும் என அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். அறநிலை துறை சார்பில்...
சென்னையில் தற்போது கொரோனா வைரஸ் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வருகிறது என்பதும் தற்போது 200க்கும் குறைவான தினசரி கொரோனா பாதிப்பு சென்னை நகரில் ஏற்பட்டு வருகிறது என்பதும் தெரிந்ததே இருப்பினும் மூன்றாவது அலையை எதிர்கொள்ள...
சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் நேற்றிரவு முழுவதும் கனமழை பெய்தது. கிண்டி, வடபழனி, அண்ணாசாலை, பாரிமுனை, வியாசர்பாடி, தண்டையார்பேட்டை உள்ளிட்ட இடங்களில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கன மழை...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் தொடர்ந்து 57 வது நாளாக இன்றும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளது. இன்றைய பாதிப்பு, பலி மற்றும் குணமானவர்கள் குறித்த...
முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா வீட்டில் ரஜினிகாந்த் ஆலோசனை செய்ததாக சசிகலா கூறியிருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது ஜெயலலிதா மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவரின் வீடுகளும் போயஸ் தோட்டத்தில் இருந்தாலும் இருவருக்கும் இடையே...
சென்னையில் உள்ள தி நகர் ரங்கநாதன் தெருவில் வாரந்தோறும் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதும் குறிப்பாக சனி, ஞாயிறு கிழமைகளில் மிக அதிகமான கூட்டம் இருக்கும் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் மிக அதிகமாக மக்கள்...
தமிழகத்தில் உள்ளாட்சி நடைபெறாத பகுதிகளில் வரும் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிவுகளை அறிவிக்க வேண்டும் என ஏற்கனவே சுப்ரீம் கோர்ட் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது என்பது தெரிந்ததே இதனை அடுத்து தமிழக...
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தின் தெற்கு கடலோரம்,...
நேற்று தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிக்க இருப்பதாக அறிவித்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த அறிவிப்பில் பள்ளிகள் கல்லூரிகள் திறப்பது குறித்த அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்த்திருந்த...
சென்னை அருகே கேளம்பாக்கம் என்ற பகுதியில் சுஷில்ஹரி என்ற சர்வதேச பள்ளியை நடத்தி வந்த சிவசங்கர் பாபா மீது மாணவர்கள் சிலர் பாலியல் குற்றச்சாட்டு கூறியதை அடுத்து அவர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு...
தமிழகத்தில் ஒரு சிலருக்கு மூன்று மடங்கு மின் கட்டணம் வந்திருப்பதாக வந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பலர் வேலையின்றி வருமானம் இன்றி இருக்கும் நிலையில் திடீரென மூன்று...
தங்கம் மற்றும் வெள்ளி விலை சர்வதேச சந்தையில் ஏற்ற இறக்கங்களுடன் இருந்து வரும் நிலையில் சென்னையிலும் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதை பார்த்தோம். இந்த வார ஆரம்பத்தில் தங்கம் விலை உயர்ந்த நிலையில் கடந்த...
மழை குறித்த விவரங்களை அவ்வப்போது வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வருகிறது என்பதும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது போல் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது...
புதுவையில் சமீபத்தில் மதுபான விலை உயர்த்தப்படுவதாக அம்மாநில அரசு உத்தரவிட்ட நிலையில் தமிழகத்திலும் விரைவில் மதுபான விலைகள் உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் மதுபான பிரியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் ஊரடங்கு...
புதுவையில் திடீரென சுமார் 100 அடிக்கு கடல் உள்வாங்கியதால் பொதுமக்கள் கடும் அச்சம் அடைந்துள்ளனர். புதுவையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து உள்ளதை அடுத்து கடற்கரையில் மக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று மாலை...