தமிழக அமைச்சர்களின் அலுவலகங்களில் முதல்வர்கள் படங்கள் வைக்கப்பட்டிருக்கும் வரிசையில் உதயநிதி படம் வைக்கப்பட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அண்ணாமலை அவர்கள் நேற்று அளித்த பேட்டியின் காரணமாக அதிரடியாக உதயநிதியின் படம் அகற்றப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது...
அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது தற்போது 60 ஆக இருக்கும் நிலையில் அதை 58 ஆக குறைக்க முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுவதால் அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி...
சென்னை உள்பட தமிழகத்தின் மழை நிலவரங்கள் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அவ்வப்போது அறிவித்து வருகிறது என்பதும் அந்த அறிவிப்பின்படி தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. தென்மேற்கு பருவக்காற்று...
கொரோனா வைரஸ் பாதிப்பு, பலி மற்றும் குணமானவர்களின் எண்ணிக்கை குறித்து தினந்தோறும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து வரும் நிலையில் சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்களை தற்போது பார்ப்போம். தமிழ்நாட்டில்...
தமிழகத்துக்கு கூடுதல் தடுப்பூசிகள் வேண்டும் என இன்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் கட்சிப் பேதமின்றி அனைத்துத் தமிழக எம்.பி-க்களும் ஒன்றுசேர்ந்து குரல் கொடுத்தனர். நாடாளுமன்றத்தில் தற்போது குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. காலையிலிருந்து...
‘ஜானகியை போல் சசிகலா நடந்து கொள்ள வேண்டும்’ என முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் உடல்நலக் குறைபாட்டால் இன்று சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில்...
அரசியல் தலைவர்களின் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ராகுல் காந்தியின் தொலைபேசியை ஒட்டுக் கேட்பது வேஸ்ட் என்றும் அதனால் பாஜகவுக்கு எந்த லாபமும் இல்லை என்றும் குஷ்பு பேட்டி அளித்து...
தமிழ் மொழிக்காக ஒரு அமைச்சகம் உருவாக்க வேண்டியது நம் கடமை என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கமல்ஹாசன் இன்று வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், “முன்னதாக தமிழ் வளர்ச்சித் துறை என...
டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்றவர்களில் தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் முறையை நடைமுறை படுத்த வேண்டும் என டிஎன்பிஎஸ்சிக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது...
மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு என்பது ஒரு முக்கியமான கட்டமாகும். பத்தாம் வகுப்பிற்கு பின்னர் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போவது அவர்கள் தேர்ந்தெடுக்கும் அடுத்தகட்ட படிப்பு தான் என்பது குறிப்பிடத்தக்கது. பாலிடெக்னிக் படிக்க வேண்டும் என்று விருப்பபடும் மாணவர்கள் பத்தாம்...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்துவரும் நிலையில் கொரோனா வைரஸில் இருந்து பொதுமக்கள் தங்களை காத்துக்கொள்ள தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது இதுவரை அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும் தனியார் மருத்துவமனையில்...
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க நடுத்தர வர்க்கத்தின் பெற்றோர்களே தயங்குவார்கள் என்பதும், கடன் வாங்கியாவது தனியார் பள்ளிகளில்தான் சேர்த்து வரும் வழக்கம் அதிகமாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால்...
அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அப்போலோ மருத்துவமனையில் மதுசூதனனை பார்க்க எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சசிகலா ஆகியோர் ஒரே நேரத்தில் அப்பல்லோ மருத்துவமனைக்கு...
இந்த உலகத்தில் ஒரு தந்தைக்கும், பெண் குழந்தைக்கும் இடையே உள்ள உறவு என்பது மிகவும் அழகான ஒன்றாகும். எத்தனை வயதானாலும் பெண் குழந்தையை பாசமிகு மகளாகவே தந்தைகள் பார்ப்பதுண்டு. இந்நிலையில், ஒரு மாற்றுத்திறனாளி வாலிபர் தனது...
நீட் தேர்வு காரணமாக மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்கள் அதிகம் சேர முடியவில்லை என்ற நிலை இருந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீட்டை தமிழக...