இந்தியாவின் முன்னணி ஜவுளி நிறுவனங்களில் ஒன்றான ராமராஜ் காட்டன் குரூப் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றில் தெலுங்கு மக்களுக்கு முதல் இடம் கொடுப்பதாக அறிவித்து இருந்தது. இதனை அடுத்து ஆவேசமான தமிழர்கள் ராம்ராஜ்...
தன்னை அரசியல் விமர்சகர் என்று சொல்லிக் கொண்டு தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொள்பவர் சுமந்த் சி.ராமன். பல்வேறு சர்ச்சைகளில் தொடர்ந்து சிக்கி வரும் அவர், தற்போது புதிய சர்ச்சை ஒன்றில் வகையாக வந்து சிக்கியுள்ளார். பிபிசி...
மதுரையில் உள்ள சுகன்யா பிரியாணி கடையில் ஒரு விசித்திரமான விளம்பர அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதாவது, ‘யாரெல்லாம் பழைய செல்லாத 5 பைசா நாணயத்தைக் கொண்டு வருகிறார்களோ அவர்களுக்கு இலவசமாக தங்கள் கடையில் இருந்து பிரியாணிப் பொட்டலம்...
தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 37 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தினமும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது படிப்படியாக குறைந்து இன்று 1900க்கும் குறைவான கொரோனா கேஸ்களே பதிவாகி உள்ளது. இன்றைய கொரோனா பாதிப்புகள்...
சென்னை முதல் காரைக்கால் வரை பாண்டிச்சேரி மார்க்கமாக கடல் வழி படகுச்சுற்றுலா விரைவில் தொடங்கப்படும் என சென்னை துறைமுகம் அறிவித்துள்ளது. சென்னை துறைமுகத்திலிருந்து கடலூர், நாகப்பட்டிணம், புதுச்சேரி, காரைக்கால் வரை செல்லும் பயணிகள் படகு போக்குவரத்து...
ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தலைவர் மோகன் பகாவத் மதுரை வருகையை அடுத்து மதுரையைச் சுத்தப்படுத்த மதுரை மாநகராட்சி உதவி ஆணையாளர் உத்தரவு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது திமுகவுக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் சுத்தமாக ஆகாது என்பது...
நடிகர் விஜய் ரோல்ஸ் ராய் கார் வரிவிதிப்பு வழக்கில் மேல்முறையீடு செய்த நிலையில் இந்த மேல்முறையீட்டு மனு நாளை விசாரணைக்கு வர உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. பிரபல நடிகர் விஜய் இங்கிலாந்து நாட்டிலிருந்து ரோல்ஸ் ராய்...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன என்பதும், இதனையடுத்து மாணவர்கள் அனைவரும் ஆல் பாஸ் என்று அறிவிக்கப்பட்டது என்பதும், அவர்களில் 12 ஆம் வகுப்பு...
தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதை அடுத்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். கடந்த சில நாட்களுக்கு முன்னர் சுற்றுலா தலங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது என்பதும்...
தமிழர் முன்னேற்றப் படை என்ற அரசியல் கட்சியை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கிய வீரலட்சுமிக்கு வாட்ஸ் அப்பில் ஆபாச வீடியோ அனுப்பிய 38 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன என்பதும், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக ஆன்லைனில் மட்டுமே பாடங்கள் நடத்தப்பட்டு...
பேருந்து. ரயில் மற்றும் விமான போக்குவரத்து சேவையையே பயணிகள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர் என்பதும் கடல் வழிப் போக்குவரத்தை வெகுசிலரே பயன்படுத்தி வருகின்றனர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் கடல் போக்குவரத்தை பொதுமக்கள் மத்தியில் ஊக்குவிக்க...
10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பாண்டு ஒவ்வொரு மாதமும் தேர்வு வைக்க பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக முடிவு எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கவில்லை என்பதும்...
சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்துவரும் நிலையில் சென்னையிலும் அதேபோல் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தது என்பதை பார்த்தோம். குறிப்பாக கடந்த இரண்டு நாட்களாக தங்கத்தின் விலை...
தமிழக அமைச்சர்களின் அலுவலகங்களில் முதல்வர்கள் படங்கள் வைக்கப்பட்டிருக்கும் வரிசையில் உதயநிதி படம் வைக்கப்பட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அண்ணாமலை அவர்கள் நேற்று அளித்த பேட்டியின் காரணமாக அதிரடியாக உதயநிதியின் படம் அகற்றப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது...