கடந்த சில தினங்களாக பாஜக – அதிமுக இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. குறிப்பாக எடப்பாடி பழனிசாமி மீது அண்ணாமலை வருத்தத்திலும் கோபத்திலும் உள்ளார். இந்த சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமியின் எதிர்தரப்பான ஓபிஎஸை சந்தித்துள்ளார்...
தமிழ்நாட்டில் அரசி விலை கிலோவுக்கு 10 ரூபாய் வரை அதிகரிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டுக்கு வரும் அரிசியின் அளவு குறைந்துள்ளதால், தமிழ்நாட்டில் அரிசி சில்லறை விற்பனை...
பாஜக முக்கிய நிர்வாகிகள் அந்த கட்சியில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்ததையடுத்து இரு கட்சியினருக்குமான மோதல் போக்கு ஆரம்பித்துள்ளது. இதனையடுத்து பாஜக இளைஞரணியினர் எடப்பாடி பழனிசாமியின் உருவபடத்தை எரித்து தங்கள் எதிர்ப்பை...
சென்னை: எடப்பாடி பழனிசாமி அண்ணாமலை இடையிலான மோதல் தற்போது உச்சம் பெற்றுள்ளது. பாஜக நிர்வாகி நிர்மல் குமார் பாஜகவில் இருந்து வெளியேறி அதிமுகவில் இணைந்து உள்ளார். பாஜக நிர்வாகி திலீப் கண்ணன் நேற்று அண்ணாமலையை சரமாரியாக...
வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் அண்ணாமலை மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தது. இதனையடுத்து அண்ணாமலை திமுகவுக்கு தன்னை கைது செய்ய திராணி இருக்கா என சவால் விடுத்தார். இந்நிலையில் அண்ணாமலையை...
சென்னை; அதிமுகவில் பாஜகவின் நிர்வாகிகள் இணைந்ததற்கு பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். பாஜக நிர்வாகி நிர்மல் குமார் பாஜகவில் இருந்து வெளியேறி அதிமுகவில் இணைந்து உள்ளார். பாஜகவின் இதனால் கடுமையாக அப்செட் ஆகி...
கடந்த இரண்டு தினங்களாக பாஜக – அதிமுக இடையே உரசல் நீடித்து வருகிறது. பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் சிலர் அதிமுகவில் தங்களை இணைத்து வருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுகவுக்கு எச்சரிக்கை...
சென்னை: அதிமுக இப்படி செய்திருக்க கூடாது.. அதிமுக தவறு செய்துவிட்டது என்று பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி திட்டி தீர்த்து இருக்கிறார். பாஜக நிர்வாகி நிர்மல் குமார் பாஜகவில் இருந்து வெளியேறி அதிமுகவில் இணைந்து...
சென்னை: பாஜகவில் இருந்து வெளியேறிய அதன் ஐடி விங் செயலாளர் திலீப் கண்ணன் வெளியேறி உள்ளார். அதிமுகவில் இணைந்து இருக்கும் அவர் அண்ணாமலையை சமூக வலைத்தளங்களில் பொளந்து இருக்கிறார். மிக கடுமையான அண்ணாமலையை விமர்சனம் செய்துள்ளார்....
அதிமுக-பாஜக கூட்டணியை முறிக்கும் சம்பவங்கள் கடந்த சில தினங்களாக அரங்கேறி வருகின்றன. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவுக்கு பின்னர் பாஜக – அதிமுக உறவு சுமூகமாக இல்லை என்கிறார்கள் அரசியல் வட்டாரத்தில். அதன் உச்சக்கட்டமாக...
விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி பேசுகையில் அங்குள்ள கிராம மக்கள் குடிநீர் வருவதில்லை என குற்றம் சாட்டினர். அப்போது ஆவேசமடைந்த அமைச்சர் பொன்முடி இந்த கிராமத்தில் அப்படியே எனக்கு ஓட்டுப்போட்டு கிழி, கிழின்னு கிழிச்சுட்டீங்க.. கேட்க வந்துட்டீங்க.....
கடந்த சில தினங்களாக வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் தேசிய அளவில் ஏற்பட்ட அசாதாரணமான சூழல் ஒருவழியாக குறைந்து வருகிறது. தமிழக அரசு துரிதமாக செயல்பட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்ததால் அசம்பாவித சம்பவங்கள் தவிர்க்கப்பட்டது. இந்த விவகாரத்தில்...
தமிழக பாஜக ஐடி விங் தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல் குமார் அந்த கட்சியில் இருந்து விலகி நேற்று முன்தினம் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இது அதிமுக-பாஜக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது....
கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையத்தில் மீண்டும் இரவு நேர விமான போக்குவரத்தைத் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் விமான நிலையத்தில் ஓடுபாதைகளைச் சீரமைக்கும் பணிகளால் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரையில்...
சென்னை செண்ட்ரல் ரயில் நிலையம் சென்ற வாரம் முதல் ஒலி அறிவிப்புகள் இல்லாத இந்தியாவின் அமைதியான ரயில் நிலையமாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த அறிவிப்பு வெளியான உடனே அதற்குப் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள்,...