தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டு வருகின்றன என்பதும், புதுப்புது அறிவிப்புகள் தினமும் வெளியாகி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் அனைத்துக்கும்...
சென்னை அருகே கேளம்பாக்கம் என்ற பகுதியில் சுஷில்ஹரி சர்வதேச பள்ளியை நடத்தி வந்த சிவசங்கர் பாபா மீது அந்த பள்ளியில் படித்துக்கொண்டிருந்த மாணவிகள் சிலர் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறினார்கள். இதனை அடுத்து சிவசங்கர் பாபா மீது...
தமிழகத்தில் இன்று முதல் நூலகங்கள் திறக்க அனுமதி என்ற தகவல் வெளிவந்து உள்ளதால் நூலக பிரியர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை முழு...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி போடுவதில் தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை தமிழக அரசு ஏற்படுத்தியதன் காரணமாக தமிழக மக்கள் மிகுந்த...
ஜாதி, மதம் மற்றும் மத்திய, மாநில அரசுகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாதிரியார் பொன்னையா அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார் சமீபத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த விழா ஒன்றில் பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பாரத...
தமிழகத்தின் தினசரி கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு வரும் நிலையில் சற்று முன் அறிவித்த அறிவிப்பின்படி இன்றைய பாதிப்பு குறித்த முழு தகவல்களை தற்போது பார்ப்போம். தமிழ்நாட்டில் இன்று மட்டும்...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து விசாரணை செய்துவரும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு 11வது முறையாக கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி...
காவலர்கள் சொந்த தேவைக்காக பேருந்தில் பயணம் செய்தால் அவர்கள் கண்டிப்பாக பேருந்தில் டிக்கெட் எடுக்க வேண்டுமென டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் காவல் துறையினர் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காவல்துறையினர் பேருந்தில் டிக்கெட்...
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேர்தலின் வாக்குகள் மே மாதம் எண்ணபட்ட நிலையில் அந்த தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஆட்சிக்கு வந்தது என்பதும், திமுக தலைவர்...
திருவாரூரைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சிறுவர் கையடக்க CPU ஒன்றை கண்டுபிடித்துள்ளார். இதனை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு எடுத்துச் செல்லும் வகையில் உள்ளது என்பது இதன் சிறப்பாகும் கம்ப்யூட்டர்களில் உள்ள CPU மிகவும் முக்கியமான பாகம்...
சர்வதேச அளவில் தங்கம் மற்றும் வெள்ளி விலை நிர்ணயம் செய்யப்படுவதற்கு ஏற்ப சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது என்பதை தினந்தோறும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று சென்னையில் தங்கம்...
கும்பகோணத்தில் நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்ததாக ஹெலிகாப்டர் சகோதரர்கள் மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில் அவர்களது வீட்டில் திடீரென நேற்று நள்ளிரவு சோதனை நடந்தது. இந்த சோதனையில் 8 கோடி ரூபாய் மதிப்புள்ள 12...
அறநிலையத் துறை கோவில் சொத்துக்கள் தனியார் சொத்துக்கள் அல்ல என்றும் அரசு சொத்துக்களை நிர்வகிக்கும் பொறுப்பை தனியாருக்கு எப்படி கொடுக்க முடியும் என்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இந்து கோவில்களை இந்து அமைப்பின் அறக்கட்டளை...
தமிழகத்தில் மழை நிலவரம் குறித்து அவ்வப்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வருகிறது என்பதும் அதன்படியே சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது....
பாரதமாதா குறித்தும், பிரதமர் மோடி குறித்தும், திமுக குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாதிரியார் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 18ஆம் தேதி இஸ்லாமிய,...