தமிழகத்தில் திமுக ஆட்சி தோன்றியவுடன் ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு ரூபாய் 4000 ஆயிரம் ரொக்கம் மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் அளிக்கப்படும் என்றும் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருந்தார். இதனை அடுத்து முதல்கட்டமாக...
முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் மீது சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறை தகவல் தெரிவித்துள்ளது. எம்ஆர் விஜயபாஸ்கர் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது வரவு செலவு கணக்குகளை...
தமிழக மழை நிலவரங்கள் குறித்து அவ்வப்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வரும் நிலையில் சற்றுமுன் இன்று தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவித்துள்ளது சென்னை...
முன்னாள் துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர்செல்வம் இன்று அவசரமாக டெல்லி பயணம் செய்யவிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இன்று காலை 10.30 மணிக்கு விமானம்...
நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான யாஷிகா ஆனந்த் சென்ற கார் ஒன்று விபத்துக்குள்ளானதை அடுத்து அவர் படுகாயம் அடைந்ததாகவும் அவருடன் சென்ற தோழி ஒருவர் உயிரிழந்ததாகவும் தகவல் வெளிவந்துள்ளது நடிகை யாஷிகா ஆனந்த் நேற்று நள்ளிரவில்...
தமிழ்நாட்டில் விரைவில் புதிய மாநகராட்சிகள், நகராட்சிகள் உதயமாகும் என்று தமிழக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்து உள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த நேரு, ‘தமிழ்நாட்டில் இப்போது 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடக்காமல்...
வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற தமிழக மாணவர்கள், மருத்துவ சேவையைத் தொடங்க பல இலட்ச ரூபாய் கட்டணம் வசூலிப்பதை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள...
தமிழகத்தின் தினசரி கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தமிழக சுகாதாரத் துறை அறிவித்து வரும் நிலையில் சற்று முன் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. அது குறித்து தற்போது பார்ப்போம். தமிழ்நாட்டில் இன்று...
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சமீபத்தில் டெல்லி சென்றிருந்த போது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களை நேரில் சந்தித்தார் என்பதும் அதனை அடுத்து தமிழக சட்டப் பேரவையின் 100-வது ஆண்டு தினம் மற்றும்...
பாரதமாதா மற்றும் முக்கிய அரசியல் தலைவர்களை அவமரியாதையாக பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுக்கு 15 நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் கன்னியாகுமரி...
நடிகை குஷ்புவின் ட்விட்டர் கணக்கு சில நாட்களுக்கு முன்னால் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டது. இந்நிலையில் தனது ட்விட்டர் கணக்கு மீட்கப்பட்டு உள்ளதாக குஷ்பு அறிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்னர் குஷ்புவின் ட்விட்டர் கணக்கு ஹேக்...
அசாம் மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கி தமிழக ராணுவ வீரர் ஒருவர் இறந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் தமிழர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அசாம் மாநிலத்தில் பணியில் இருந்தபோது நிலச்சரிவில் சிக்கிய தமிழக ராணுவ வீரர் கதிர்வேல் என்பவர் உயிரிழந்ததாக...
கொரோனா வைரஸ் காலக்கட்டத்தில் ஒன்றிய அரசின் செயல்பாடு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இருக்கவில்லை என்று எதிர்கட்சிகள் தரப்பும், பல்வேறு பிரபலங்களும் தொடர்ந்து கருத்து சொல்லி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசை விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில்...
தமிழகத்தின் மழை நிலவரம் குறித்து அவ்வப்போது சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து வரும் நிலையில் சற்று முன் நான்கு மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு என அறிவித்துள்ளது. தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில்...
பா ரஞ்சித் இயக்கிய ‘சார்பாட்டா பரம்பரை’ திரைப்படம் திமுகவின் பிரச்சார படம் என்றும் குத்துசண்டை வீரர்களுக்கும் எம்ஜிஆருக்கும் சம்பந்தமே இல்லாதது போல் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா...