வன்னியர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு குறித்த அரசாணை நேற்று வெளியான நிலையில் இன்று பொறியியல் படிப்புகளுக்கு 10.5% சதவீத இட ஒதுக்கீடு அமுல்படுத்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. தமிழ்நாடு பொறியியல் கலந்தாய்வு விண்ணப்பத்தில் ஓபிசி...
நடிகை யாஷிகா ஆனந்த் சமீபத்தில் சென்ற கார் விபத்துக்குள்ளானதை அடுத்து அந்த காரில் பயணம் செய்த அவரது நெருங்கிய தோழி பவானி உயிரிழந்தார் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தனது தோழி உயிரிழந்த தகவல் இன்னும்...
நடிகர் விஜய்க்கு விதித்த ஒரு லட்ச ரூபாய் அபராததிற்கு இடைக்கால தடை விதித்து இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவு தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது நடிகர் விஜய் வாங்கிய வெளிநாட்டு காருக்கு நுழைவு...
நீதிமன்றம் உத்தரவிட்டால் ஒரு வாரத்தில் வரி செலுத்த தயார் என்று விஜய்யின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதாடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விஜய்யின் வெளிநாட்டு காரின் வரி குறித்த வழக்கு சமீபத்தில் தீர்ப்பளித்த நிலையில் விஜய்க்கு...
ஜப்பானில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் மீராபாய் சானு அவர்கள் பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். நேற்று டோக்கியோவில் இருந்து டெல்லி திரும்பிய மீராபாய் சானுவுக்கு மிகப்பெரிய வரவேற்பு...
தங்கம் விலை கடந்த இரண்டு நாட்களாக ஏற்றத்தில் இருந்த நிலையில் இன்று அதிரடியாக தங்கம் விலை சரிந்துள்ளது. இன்றைய தங்கம் வெள்ளி விலை குறித்து தற்போது பார்ப்போம். சென்னையில் தங்கத்தின் விலை நேற்று கிராம் ஒன்றுக்கு...
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் எப்போது நடத்துவது குறித்து முக்கிய ஆலோசனையை முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று நடத்த இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு...
ரேஷன் கடைகளில் இனி விடுமுறை இல்லாமல் 30 நாட்களிலும் பொதுமக்களுக்கு பொருள்கள் வழங்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார். ரேஷன் கடைகளில் அவ்வப்போது அமைச்சர் ஐ பெரியசாமி ஆய்வு செய்து வரும் நிலையில் இன்று...
இன்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துப் பேசினார்கள். தமிழக அரசியல் சூழல் குறித்தும், கட்சி சூழல் குறித்தும் இந்த...
தமிழகத்தின் தினசரி கொரோனா பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை தகவல்களை வெளியிட்டு வரும் நிலையில் சற்றுமுன் இன்றைய பாதிப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இதன் முழு விவரத்தை தற்போது பார்ப்போம். தமிழ்நாட்டில் இன்று மட்டும்...
தென்காசி மாவட்டத்தின் கல்லூரணி கிராமத்தில் உள்ள சுடலை மாடசாமி கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் திருவிழா நடக்கும். இந்தக் கோயிலை உள்ளூர்க் காரர்கள் காட்டுக் கோயில் என்றும் அழைப்பதுண்டு. இப்படி கோயில் திருவிழாவின் போது, சில...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்படாமல் இருக்கும் நிலையில் இந்த கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை ஆரம்பம் ஆக உள்ளதாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் அறிவிக்கப்பட்டிருந்தது...
ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்ததை அடுத்து இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து செய்த வழக்கின் தீர்ப்பு வெளியிடும் தேதி தற்போது வெளியாகியுள்ளது ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு...
கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் நிலையில், இந்த கல்வியாண்டில் எந்த மாதிரியான பாடத் திட்டங்கள் வகுக்கப்படும் என்பது குறித்து மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல் தெரிவித்து உள்ளார்....
தமிழகத்திலிருந்து ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டவர்கள் பதக்கம் வென்றால் கோடிகளும் லட்சங்களும் பரிசு அளிக்கப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து தமிழக வீரர்கள் வீராங்கனை பதக்கங்களை வென்று...