“தகைசால் தமிழர்” விருதிற்கு முதுபெரும் தலைவர் திரு. என். சங்கரய்யா அவர்கள் தேர்வு – சுதந்திர தின விழாக் கொண்டாட்டத்தின்போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களால் வழங்கப்படும் தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும்...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக வங்கிகள் ஒரு சில மணி நேரங்கள் மட்டுமே இயங்கி வந்த நிலையில் தற்போது கடந்த சில வாரங்களாக மட்டுமே முழுநேரமாக இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது...
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலைக்கு ஏற்ப சென்னையிலும் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 444 உயர்ந்துள்ளது...
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். சென்னை வானிலை ஆய்வு மையம் தினந்தோறும் அன்றைய தேதியில் மழை பெய்யும்...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என மத்திய மாநில அரசுகள் அறிவித்து வரும் நிலையில் தற்போது தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் தடுப்பு ஊசிகளை செலுத்தி...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படவில்லை என்பதும் ஆன்லைனில் மட்டுமே ஒரு சில தேர்வுகள் நடத்தப்பட்டு, மற்ற தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும்...
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனமான ஆவின் நிறுவனத்தில் அதிகாரிகள் பல்வேறு முறைகேடுகள் செய்து இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுகுறித்து ஆவின் நிறுவனங்களில் அதிரடி ஆய்வு மேற்கொண்ட பால்வளத்துறை அமைச்சர் நாசர், முறைகேடுகள் விரைவில் வெளிச்சத்திற்கு...
டெல்லி சென்றுள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சட்ட மன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர். இந்நிலையில் இன்று அவர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில்...
அதிமுக நடந்து முடிந்த சட்ட மன்றத் தேர்தலில் தோல்வியடைந்ததற்கு என்ன காரணம் என்பது குறித்து சர்ச்சைக்குரிய விளக்கத்தைக் கொடுத்துள்ளார் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரும், முன்னாள் எம்.பி-யுமான அன்வர் ராஜா. கட்சிக் கூட்டம் ஒன்றில் பேசியுள்ள...
அதிமுகவில் தற்போது அரசியல் குழப்பம் நிலவி வருகிறது. அந்தக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா, மீண்டும் கட்சியைக் கைப்பற்றும் எண்ணத்தில் காய் நகர்த்தி வருகிறார். அவரை கட்சியிலிருந்து முழுவதுமாக ஓரங்கட்டும் நோக்கிலேயே அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்...
தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு நேற்று முதல் விண்ணப்பம் பதிவு செய்ய தொடங்கப்பட்டது என்பது நேற்று ஒரே நாளில் 25 ஆயிரம் மாணவர்கள் பி.ஈ, பி.டெக் உள்பட பல பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பம் பதிவு செய்தார்கள்...
அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா, அரசியலில் இருந்து விலகியிருப்பதாக தெரிவித்த நிலையில், கடந்த சில வாரங்களாக தனது ஆதரவாளர்களுடன் தொலைபேசி மூலம் பேசி வருகிறார். அது குறித்த ஆடியோக்களும் அவ்வப்போது வெளியாகி பரபரப்பைக் கிளப்பி...
சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மழை பெய்யும் மாவட்டங்கள் குறித்த அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் தினமும் அறிவித்து வருகிறது என்பதை பார்த்தோம். அந்தவகையில் நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்த...
அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பணமோசடி வழக்கில் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் சிறப்பு நீதிமன்றம் தனது அதிருப்தியை தெரிவித்து உள்ளது அமைச்சர் என்பதால் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கவோ, சலுகை வழங்கவோ முடியாது என்றும்...
டெல்லி சென்றுள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சட்ட மன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர். இந்நிலையில் இன்று அவர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில்...