தமிழகத்தில் கடந்த பல மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததை அடுத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக மூடப்பட்டுள்ளன என்பதும் ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்...
தமிழகத்தில் கடந்த மே மாதம் தினசரி கொரோனா பாதிப்பு 37 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்த நிலையில் மாநில அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக படிப்படியாக கொரோனா குறைந்து கொண்டே வந்தது. இந்த நிலையில் கடந்த 2...
தமிழ்த்தேசிய ஊடகவியலாளர் தம்பி ‘சாட்டை’ துரைமுருகன் பிணையில் வெளிவராதவாறு தொடர்ச்சியாகச் சிறைப்படுத்தும் திமுக அரசின் பழிவாங்கும் போக்கு சனநாயகத்துக்கும் கருத்துரிமைக்கும் எதிரானது என்று சீமான் கண்டனம் தெரிவித்து உள்ளார். ‘தமிழ்த்தேசிய ஊடகவியலாளர் தம்பி ‘சாட்டை’ துரைமுருகன்...
தமிழகத்தில் சீக்கிரமே நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்து உள்ளார். இன்று சேலம் மாவட்டத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் அரசு உயர்...
தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக 1800க்கும் குறைவான கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் இன்று திடீரென 1800க்கும் அதிகமான கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது பொது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இன்றைய பாதிப்பு குறித்த முழு விவரத்தை தற்போது...
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரிடம், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்கள் கூட்டாக சென்று கோரிக்கை மனு ஒன்றை அளித்து உள்ளனர். இந்த மனுவைக் கொடுத்த போது, ஆட்சியர் அவரது இருக்கையில் அமர்ந்திருக்கவே...
எழுத்துப்பிழை பதாகையுடன் ஆர்ப்பாட்டம் செய்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆர்ப்பாட்டத்தை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். திமுக தேர்தல் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றக் கோரி அதிமுக கட்சி சார்பில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நேற்று ஆர்ப்பாட்டம்...
கடந்த ஆட்சியில் பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட அவதூறு வழக்குகள் அனைத்தும் வாபஸ் என முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இதில் நக்கீரன் வார இதழ் மீது மட்டும் 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதும்...
கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக தமிழ்நாட்டில் கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. அதே நேரத்தில் ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடந்து வந்தன. இந்நிலைநில் பருவத் தேர்வு முடிந்து கல்லூரிகளில் விடுமுறைக் காலம் அறிவிக்கப்பட்டு இருந்தது....
பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் காப்பீட்டுக் கட்டணத்தில் மத்திய அரசின் பங்களிப்பினை முன்பிருந்தபடி திரும்ப மாற்றியமைக்க வேண்டும் என என வலியுறுத்தி பிரதமர் மோடி அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: பிரதம...
அதிமுகவில் சசிகலாவை மீண்டும் இணைப்பதில் பாஜக தீவிரம் காட்டி வருவதாக தொடர்ந்து நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வந்து கொண்டிருக்கிறது. இது தமிழக அரசியல் தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா,...
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது, தமிழக காவல் துறை 5 பிரிவுகளின் கீழ் புதிய வழக்கைப் பதிவு செய்துள்ளது. நேற்று தமிழகத்தில் ஆட்சி புரிந்து வரும் திமுக அரசுக்கு எதிராக கவன ஈர்ப்புப்...
கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து கொண்டு உள்ளதை அடுத்து கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகள் திறப்பது குறித்து தமிழக அரசு ஆய்வு செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது கிராமப்புறங்களில் உள்ள மாணவர்கள் சத்துணவு...
பாஜக ஆதரவாளரான குருமூர்த்தி நடத்தி வரும் ‘துக்ளக்’ இதழில், தமிழகத்தில் நடந்து வரும், குறிப்பாக கீழடியில் நடந்து வரும் அகழ்வாய்களை விமர்சித்து கட்டுரை எழுதப்பட்டுள்ளது. ‘தொல்பொருள் ஆய்வு என்ற வெட்டிவேலை’ என்று அக்கட்டுரைக்குத் தலைப்பு வைக்கப்பட்டு...
பாராளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் ‘பெகாசஸ்’ படம் ஓடவில்லை என்றும் அதனால் தற்போது புதிய டிராமா நடிகராக மம்தா பானர்ஜி சேர்ந்துள்ளார் என்றும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார் கடந்த சில நாட்களாக ‘பெகாசஸ்’...