தங்கம் விலை கடந்த மூன்று நாட்களில் சவரனுக்கு ரூ.500 உயர்ந்ததால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு ரூபாய் 168 குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை சரிந்துள்ளதால்...
இன்று முதல் சென்னை ரங்கநாதன் தெருவில் அங்கன்வாடிகள் செயல்பட அனுமதி இல்லை: மாநகராட்சி உத்தரவு! தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் கடந்த சில மாதங்களாக இறங்கு முகத்தில் இருந்த நிலையில் கடந்த 2 நாட்களாக திடீரென...
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரிடம், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்கள் கூட்டாக சென்று கோரிக்கை மனு ஒன்றை அளித்து உள்ளனர். இந்த மனுவைக் கொடுத்த போது, ஆட்சியர் அவரது இருக்கையில் அமர்ந்திருக்கவே...
தமிழக காவல் துறையினருக்கு இனி வாரம் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படும் என்று காவல் துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு அறிவித்து உள்ளார். தமிழக காவல் துறைக்குத் தற்போது மாதம் ஒரு நாள் விடுமுறை...
தமிழகத்தில் கடந்த 3 மாதமாக கொரோனா வைரஸ் பாதிப்பு இறங்கு முகமாக இருந்த நிலையில் நேற்று முதல் திடீரென ஏறுமுகமாக இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் கொரோனா வைரஸ்...
12ஆம் வகுப்பு விருப்பத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நாளை ஹால்டிக்கெட் வழங்கப்படும் என தேர்வுத்துறை சற்று முன்னர் அறிவித்துள்ளது 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் சமீபத்தில் வெளியானது என்பது தெரிந்ததே. இந்த மதிப்பெண்களில் திருப்தி இல்லாதவர்கள்...
தமிழகத்தில் நாளையுடன் ஊரடங்கு முடிவடைந்ததை அடுத்து ஊரடங்கு நீட்டிப்பு குறித்து இன்று காலை தலைமை செயலகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் ஆலோசனை செய்தார். இந்த ஆலோசனையில் சுகாதாரத்துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டதாக...
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் மிக அதிகமாக இருந்ததை எடுத்து ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜனை உற்பத்தி செய்ய சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்தது. ஆனால்...
தமிழக – கேரள எல்லைகளை உடனடியாக மூடி கொரோனா நோய்த்தொற்று இல்லையெனும் சான்றிதழ்களைப் பெற்றவர்களை மட்டுமே தமிழகத்திற்குள் அனுமதிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். அவர் இது குறித்து...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக ஊரடங்கு உத்தரவு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள காரணத்தினால் வீடுகளில் மின் கணக்கீடுகள் எடுக்கப்படவில்லை இதனை அடுத்து முந்தைய கணக்கீடுகளை கொண்டு மின் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வந்தது...
பள்ளி கல்லூரிகளை திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகவும் இதுகுறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்க முடிவு செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகிஉள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்படவில்லை என்பதும்...
இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க முடியாது என நீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அகதிகளாக வந்த இலங்கை தமிழர்கள் தங்களுக்கு இந்திய குடியுரிமை வேண்டும் என்றும், நீண்ட நாட்களாக தமிழகத்தில் நாங்கள் குடியிருக்கின்றோம் என்றும்,...
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவக்காற்று காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கோவை, நீலகிரி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 5...
தூத்துக்குடியில் இயங்கிவந்த ஸ்டெர்லைட் ஆலை அந்த பகுதியில் மாசு ஏற்படுத்தியதன் காரணமாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து மூடியது என்பது தெரிந்ததே. இந்த ஆலையை மூட வேண்டும் என அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மாதக்...
தங்கம் விலை நேற்றுமுன் தினம் ஒரு சவரனுக்கு 144 ரூபாயும் நேற்று ஒரு சவரனுக்கு ரூபாய் 184ம் உயர்ந்துள்ளதுள்ளதை அடுத்து இன்றும் ஒரு சவரனுகு ரூ.168 உயர்ந்துள்ளதால் மூன்றே நாட்களில் சுமார் 500 ரூபாய் உயர்ந்துள்ளது...