கொரோனா வைரஸ் அதிகமாக இருக்கும் பகுதிகளில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டுமென 10 மாநிலங்களுக்கு மத்திய அரசு நேற்று அறிவுறுத்தியுள்ளதை அடுத்து தமிழகத்தில் உள்ள கோவையில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு உள்ளது. நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக...
கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து சென்னையில் உள்ள அம்மன் மற்றும் முருகன் கோவில்களில் பக்தர்கள் வருகை தர தடை விதிக்கப்பட்டது. நேற்று சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் சென்னை...
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த சூரப்பா சமீபத்தில் ஓய்வு பெற்றார் என்பதும் அவர் மீது மோசடி குற்றச்சாட்டு காரணமாக விசாரணை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சூரப்பா ஓய்வு பெற்றதை அடுத்து...
சென்னைக்கு குடியரசு தலைவரின் வருகை மற்றும் சுதந்திர தினத்தை ஒட்டி சென்னை விமான நிலையத்திற்கு இன்று முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை பார்வையாளர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. சென்னையில் நடைபெறும் சென்னை...
சென்னையில் உள்ள முருகன் மற்றும் அம்மன் கோயில்களுக்கு பக்தர்கள் வரும் ஆகஸ்ட் 9-ம் தேதி வரை தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது பக்தர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்...
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வந்தது என்பதால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன என்பது தெரிந்ததே. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவது...
தமிழ் வழி கல்வி பயின்றவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் உத்தரவை சமீபத்தில் தமிழக அரசு வெளியிட்டது என்பது தெரிந்ததே தமிழ் வழி கல்வி படித்தவர்களுக்கு தமிழக அரசு பணிகளில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஒன்றரை வருடத்துக்கும் மேலாக மூடப்பட்டுள்ளன என்பதும் ஆன்லைனில் வகுப்பு மட்டுமே மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கடந்த கல்வியாண்டில் பத்தாம்...
மேகதாது அணை குறித்து பேச்சுவார்த்தை நடத்த மாவீரன் அண்ணாமலையை கர்நாடக மாநிலத்திற்கு தூதுவராக அனுப்புவோம் என தயாநிதிமாறன் பேட்டி அளித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது கடந்த சில மாதங்களாக தமிழகம் மற்றும் கர்நாடக...
விலங்கு மற்றும் ஊர்வனவற்றில் 2 தலைகள் உள்ள உயிரினத்தை பார்ப்பது மிகவும் அபூர்வம். ஆனால், அவ்வப்போது 2 தலைகள் உள்ள உயிரினங்களின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாவதுண்டு. இந்தியாவை பொறுத்தவரை ஆடு அல்லது மாடு அல்லது...
பிளஸ் 2 துணை தேர்வுகளை தனி தேர்வர்களாக எழுத விண்ணப்பித்துள்ள மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர்கள் அனைவரும் ஆல் பாஸ் பெற்றதாகவும் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் சற்றுமுன் அறிவித்துள்ளார்....
தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த மதிப்பெண்களில் திருப்தி இல்லாதவர்கள் மீண்டும் தேர்வு எழுதலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பை அடுத்து ஏராளமானோர் விண்ணப்பம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட...
தமிழகத்தில் இன்றும் நாளையும் 9 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் அறிவித்துள்ளது. தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்றும் நாளையும் மழை பெய்யும் என்றும், குறிப்பாக...
தொலைதூர கல்வி மூலம் முதுகலை பட்டம் பெற்றவர்கள் பதவி உயர்வு பெற முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது பணியிலிருக்கும் ஊழியர்களில் ஒருசிலர் பதவி உயர்வு பெறுவதற்காக முதுகலை பட்டம்...
தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்தது என்பதும் அதனை அடுத்து பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டன என்பதும் தெரிந்ததே இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா...