தமிழக சட்டமன்றத்தில் கருணாநிதி திருவுருப்படத்தை திறந்துவைக்க இன்று இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் சென்னை வந்த நிலையில் சற்று முன் அவர் தமிழக சட்டசபையில் கருணாநிதியின் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்தார் முன்னாள் முதல்வரும்...
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்துள்ள துரைமூலை கிராமத்தை சேர்ந்தவர் செந்தாமரை(50). இவர் ஒரு கூலித்தொழிலாளி. இவரின் மனைவி ஜெயந்தி(40). ஆடிமாதம் காரணமாக அப்பகுதியில் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த 30ம் தேதி தெருக்கூத்து நடைபெற்றது....
சட்டப் படிப்புகளில் சேர ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து மாணவர்கள் சட்ட படிப்புக்கு விண்ணப்பம் செய்ய தயாராகி வருகின்றனர் சமீபத்தில் பிளஸ்டூ மதிப்பெண்கள் வெளியானதை அடுத்து கல்லூரிகளில் சேருவதற்கு...
சென்னை அருகே உள்ள கேளம்பாக்கத்தில் சுசில்ஹரி என்ற சர்வதேச பள்ளி ஒன்றை நடத்தி வந்தவர் சிவசங்கர் பாபா என்பதும் அவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டு காரணமாக சமீபத்தில் கைது செய்யப்பட்டார் என்பதும் தெரிந்ததே....
தற்போதைக்கு பள்ளிகள் திறப்பு இல்லை என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது கடந்த சில நாட்களுக்கு முன்னர் புதுவையில் பள்ளிகள் திறக்கும் தேதி அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென பள்ளிகள் திறக்கும்...
சென்னை உள்பட தமிழகத்தில் மழை பெய்யும் நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அவ்வப்போது அறிவிப்பு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவ காற்று மற்றும் வெப்பச் சலனம்...
கொரோனா வைரஸ் பரிசோதனை செய்பவர்களுக்கு முடிவு கிடைக்க சில மணி நேரங்கள் ஆகி வரும் நிலையில் 13 நிமிடங்களில் கொரோனா பரிசோதனை முடிவு கிடைப்பதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்....
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் விலை சரிந்துள்ளது. இன்றைய தங்கம் வெள்ளி விலை குறித்த விவரங்களை தற்போது பார்ப்போம். சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின்...
தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கச் செல்லும் போது இலங்கை கடற்படையினர் அவ்வபோது துப்பாக்கிச்சூடு நடத்தி வருவது வழக்கமான ஒன்றாகவே உள்ளது. இதில் பலர் மீனவர்கள் உயிரிழந்துள்ளார்கள் என்பதும் காயம் அடைந்து உள்ளார்கள் என்பது...
அடுத்த வாரம் முதல் தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்று மாநில இந்து அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு தகவல் தெரிவித்து உள்ளார். தமிழக கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்பட வேண்டும்...
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், நாளை இரண்டு நாள் பயணமாக கோயம்பத்தூர் விரைகிறார். கமல்ஹாசன், மய்யம் கட்சியை ஆரம்பித்தது முதல் கோயம்புத்தூரை முற்றுகையிட்டுப் பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். குறிப்பாக...
தமிழகத்துக்கும் கர்நாடகத்துக்கும் இடையில் நீண்ட காலமாக நீடித்து வரும் பிரச்சனை மேகதாது அணைக் கட்டும் விவகாரம். காவிரி ஆற்றின் குறுக்கே கேமதாது அணைக் கட்டுவதில் கர்நாடக பாஜக அரசு மிகத் தீவிரமாக இருக்கிறது. இது குறித்து...
கொரோனாவின் இரண்டாம் அலையின் போது தமிழ்நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்ட காரணத்தினால், தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் காப்பர் உற்பத்தில் ஆலைத் திறக்கப்பட்டது. பல்வேறு பிரச்சனைகளால் சென்ற அதிமுக அரசில் மூடப்பட்ட இந்த ஆலையைத் திறந்ததற்குப் பரவலான...
சென்னையில் ஆகஸ்ட் 9 வரை உள் அரங்கங்கள் மற்றும் வெளிப்பகுதியில் குழுக் கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்படுவதாக சென்னை காவல்துறை ஆணையர் அதிரடியாக அறிவிப்புச் செய்துள்ளார் சென்னை உள்பட தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் கொரோனா...
சென்னை, அரும்பாக்கத்தில் கூவம் நதிக் கரையோரம் அமைந்திருந்த வீடுகள், ஆக்கிரமிப்புகளாக இருக்கிறதென்று கூறி தமிழக அரசு சார்பில் அகற்றப்பட்டன. மேலும் அங்கிருந்தவர்களுக்கு சுமார் 9 கிலோ மீட்டர் தள்ளி மாற்று வீடுகளும் கொடுக்கப்பட்டு விட்டதாக அரசு...