தமிழ்நாட்டில் மீண்டும் கனமழை தொடங்க உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. பருவமழை மற்றும் வெப்பச் சலனத்தின் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் ஆங்காங்கே அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த சூழலில்...
கொரோனா பரவல் எதிரொலியா தமிழ்நாட்டில் உள்ள வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் திடீரென கடந்த ஒரு வாரமாக கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இதனால், தலைநகர்...
தமிழ்நாடு இரண்டாகப் பிரிக்கப்பட வாய்ப்பில்லை என ஒன்றிய அரசு சார்பில் உள்துறை இணை அமைச்சர் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாடு விரைவில் இரண்டாகப் பிரிக்கப்படலாம் என்றும் புதிதாக கொங்கு நாடு உருவாகும் என்றும் பாஜக-வினர் சிலர்...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த பல மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்ததால் கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பால் மருந்து பொருட்கள் மற்றும் காய்கறி போன்ற அத்தியாவசியமான கடைகள் மட்டும் திறக்க...
ஆன்லைன் விளையாட்டுக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆன்லைன் ரம்மி உள்பட ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர்...
தமிழகத்தில் மழை குறித்த விவரங்களை அவ்வப்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வருகிறது என்பதும் அதன்படி சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து...
கொரோனா பரவல் காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் கோவில்கள் மூடப்பட்டிருந்தது. தற்போது ஆடி மாதம் என்பதால் அம்மன் மற்றும் முருகன் கோவில்களில் திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. ஆடி கிருத்தகையை முன்னிட்டு முருகன் கோவில்களில்...
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் பல முக்கிய சலுகைகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் பட்ஜெட் குறித்த ஆலோசனை கூட்டம் நாளை நடைபெற உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. தமிழக முதலமைச்சர்...
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முக ஸ்டாலின் அவர்கள் முதல் முறையாக முதல்வராக பதவியேற்ற பின்னர் அரிசி அட்டைதாரர்களுக்கு ரூபாய் 4000 கொரோனா நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பின்படி ரூ.4000 இரண்டு...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது என்பதும், சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் உள்ள கோயில்கள் மூடப்பட்டுள்ளன என்பதும், அது மட்டுமின்றி கோவில் திருவிழாக்கள் உள்பட எதற்கும் அனுமதி இல்லை...
தங்கம் விலை நேற்று ஒரு சவரனுக்கு 200 ரூபாய் குறைந்த நிலையில் திடீரென இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூபாய் 80 உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை...
திருவள்ளூர் காஞ்சிபுரம் மாவட்டங்களில் அரசு போக்குவரத்து கழகங்களின் கீழ் இயங்கும் சாதாரண பேருந்துகளில் விதிகளை மீறி இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது அரசு போக்குவரத்து கழகங்களின் கீழ் இயங்கும் சாதாரண கட்டண பேருந்துகளில்...
3-ம் பாலினத்தவருக்கு அடுத்த 3 மாதத்தில் தடுப்பூசி செலுத்துவதைத் தமிழக அரசு உறுதி செய்து இருக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. கொரோனா நிவாரண நிதி 4000 ரூபாய் மற்றும் இலவச...
நாகை மீனவர்கள் மீதான இலங்கை அரசின் துப்பாக்கிச்சூட்டுக்கும், கொலைவெறித்தாக்குதல்களுக்கும் ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் கையாலாகாத்தனமே காரணம் என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் தெரிவித்து உள்ளார். இது பற்றி அவர், ‘நாகை துறைமுகத்திலிருந்து கடலுக்கு...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நேற்று 1,990 என இருந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது. இருப்பினும் இரண்டாயிரத்துக்கு நெருங்கி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்றைய 1,990 வைரஸ் பாதிப்பு குறித்த தகவலை தற்போது...