சஞ்சய் தத் விடுதலையானது எப்படி என்ற கேள்விக்கான பதிலை மும்பை சிறை துறை அளிக்க வேண்டும் என மும்பை நீதிமன்றத்தில் பேரறிவாளன் தொடுத்த வழக்கில் இறுதி விசாரணை நடைபெற உள்ளது. 1993-ம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பு...
அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளில் கடந்த ஆண்டு முதல் இட ஒதுக்கீடு செய்யப்பட்டதை அடுத்து அரசு பள்ளி மாணவர்கள் 400க்கும் மேற்பட்டோர் கடந்த ஆண்டு மருத்துவ படிப்புகளில் படிக்க இடம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது....
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் இன்று காலை அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது என்பதும் இந்த அமைச்சரவை கூட்டத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவது குறித்தும் பட்ஜெட் பட்ஜெட்டில் குறிப்பிடப்பட வேண்டிய அம்சங்கள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது...
ஆன்லைன் விளையாட்டுக்களை தமிழக அரசு தடை செய்தது செல்லாது என நேற்று நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் ஆன்லைன் விளையாட்டுக்காக தனி சட்டம் இயற்றினால் அதுகுறித்து எந்த ஆட்சேபமும் இல்லை என்று தெரிவித்து இருந்தது. இதனை அடுத்து...
கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று தங்கம் விலை திடீரென உயர்ந்ததை அத்து இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் வெள்ளி விலை குறித்து...
சென்னையில் உள்ள தனியார் தொலைக்காட்சி அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்த நபர் ஒருவர் வாள் மற்றும் கேடயத்துடன் தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சென்னை ராயபுரத்தில்...
பத்து ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தமிழகத்தில் அமைந்துள்ள திமுக ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் திமுக தேர்தல் அறிக்கையில் கொடுத்திருந்த வாக்குறுதிகளில் ஒன்று குடும்ப தலைவிகளுக்கு மாதம்...
நாட்டிலேயே முதன் முறையாக மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடங்கி வைக்கிறார். கிருஷ்ணகிரி மாவட்டம் சூலகிரியை அடுத்த சாதனப்பள்ளியில் அமைந்துள்ள துணை சுகாதார நிலையத்தில், மக்களை தேடி...
கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் உள்ள மக்கள் அனைவருமே குடிநீரை காசு கொடுத்து வாங்கும் வழக்கம் கொண்டுள்ளனர் என்பதும், ஒரு லிட்டர் பாட்டில் முதல் 30 லிட்டர் கேன் வரை வாங்கியே கிட்டத்தட்ட அனைவருமே குடிநீருக்கு...
நடிகர் விஜய் தான் வாங்கிய வெளிநாட்டு காருக்கு நுழைவு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று பதிவு செய்த வழக்கை நீதிபதி சுப்பிரமணியம் அவர்கள் தள்ளுபடி செய்தார் என்பதும் அதன் பின் விஜய்...
வேலைவாய்ப்பு குறித்த விளம்பரம் ஒன்றில் 2020-21 கல்வியாண்டில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி இல்லை என்ற விளம்பரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக 2020-21 ஆம் கல்வி ஆண்டில் தேர்வுகள் வைக்கப்படவில்லை...
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மழை பெய்யும் மாவட்டங்கள் குறித்த தகவலை தினந்தோறும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் சற்று முன் சென்னை வானிலை ஆய்வு...
தமிழகத்துக்கும் கர்நாடகத்துக்கும் இடையில் நீண்ட காலமாக நீடித்து வரும் பிரச்சனை மேகதாது அணைக் கட்டும் விவகாரம். காவிரி ஆற்றின் குறுக்கே கேமதாது அணைக் கட்டுவதில் கர்நாடக பாஜக அரசு மிகத் தீவிரமாக இருக்கிறது. இது குறித்து...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டு இருந்த நிலையில் நேற்றைவிட இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு சற்று குறைந்து உள்ளது. இன்றைய முழு பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத் துறை...
ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக இயக்குனர் பா ரஞ்சித் மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில் இந்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது கடந்த 2019ஆம் ஆண்டு தஞ்சையில் நடந்த விழா ஒன்றில்...