சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக உயர்ந்து வருவதை அடுத்து இன்றைய பாதிப்பு 2000ஐ நெருங்கி விட்டதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்றைய பாதிப்பின் முழு விபரங்கள்...
அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மூச்சுத்திணறல் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்த நிலையில் சற்றுமுன் அவர் காலாமானார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக அவைத்தலைவர்...
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் இன்று ’வீடு தேடி வரும் மருத்துவம்’ என்ற திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சாமணபள்ளி என்ற பகுதிக்கு சென்றார் என்பதும் அந்த திட்டத்தை அவர்...
ஈமு கோழி நிறுவனம் மூலம் பல கோடி ரூபாய் மோசடி செய்த யுவராஜ் உள்ளிட்ட 3 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 2.47 கோடி ரூபாய் அபராதம் விதித்து கோவை முதலீட்டாளர் நல...
பிரபல நடிகர் தனுஷ் தான் வாங்கிய ஆடம்பர காருக்கு 48 மணி நேரத்தில் வரியை கட்ட வேண்டும் என நீதிமன்றம் கெடு கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் தனுஷ் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி...
அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மூச்சுத்திணறல் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன் அனுமதிக்கப்ட்டார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தற்போது தகவல் வெளிவந்துள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மதுசூதனனுக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை...
தமிழக முதல்வராக முக ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்றதில் இருந்து பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன என்பதும் ஒவ்வொரு திட்டமும் பொதுமக்களால் வரவேற்கப்பட்டு வருகின்றன என்பதையும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது புதிதாக மாணவர்களுக்கு...
தனுஷின் சொகுசு கார் வரி குறித்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ளதாக தகவல் இருந்து வந்த நிலையில் சற்று முன்னர் விஜய் போலவே தனுஷ் மீதும் கடுமையான விமர்சனங்களை நீதிபதி வைத்துள்ளதாக தகவல்கள்...
சென்னையில் தங்கம் விலை கடந்த இரண்டு நாட்களாக ஏற்றத்தில் இருந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று இறங்கியுள்ளது. இதனை அடுத்து தங்க நகை பிரியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இன்று சென்னையில் தங்கம் வெள்ளி விலை...
தமிழ்நாடு காவல்துறையில் மீண்டும் ஒரு திருநங்கை உடற்தகுதி தேர்வில் வெற்றிப் பெற்று உள்ளார். திருநங்கை தீபிகா மூன்று முயற்சிகளுக்குப் பின்னர் தற்போது தமிழ்நாடு காவல்துறை உடல் தகுதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். காவல்துறை, சிறைத்துறை ஆகியவற்றுக்கு...
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து இருப்பதன் காரணமாக புதியக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரு நாளில் கொரோனா பாதிப்பு 1,949 என்ற கணக்கில் உள்ளது. நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால்...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு உயர்ந்து கொண்டு வருவதாக தகவல் வெளிவந்திருக்கும் நிலையில் நிற்கும் சற்றுமுன் தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி நேற்றைவிட இன்று சற்று...
சிதம்பரம் நடராஜர் கோயிலை மீட்க அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுக்கும் என்று அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்கள் அனைத்தும் அறநிலையத்துறையின்...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என மத்திய மாநில சுகாதாரத்துறை அமைச்சகங்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. இதன் காரணமாக இந்தியாவில் ஏராளமானோர் தடுப்பூசி போட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில்...
தமிழக அரசுக்கு இருக்கும் கடன்கள் எவ்வளவு? கஜானாவில் உள்ள இருப்பு எவ்வளவு? என்பதை குறிக்கும் வகையில் வெள்ளை அறிக்கை ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளியாகும் என தமிழக அரசு அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது கடந்த...