காவலர்கள் விடுப்பு எடுப்பதற்கு மிகைநேரப்பணி ஊதியத்தைப் பிடித்தம் செய்கிற முறையைக் கைவிட்டு, அவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பை வழங்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் மேலும், ‘அண்மையில்...
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி உடல்நலக் குறைவால் இன்று காலை காலமானார். தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஆக இருந்தவர் திண்டிவனம் ராமமூர்த்தி. இவருக்கு வயது 84. 1981-ம் ஆண்டு...
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்ததில் இருந்து வரும் ஆகஸ்ட் 13 ஆம் தேதி முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதையடுத்து தமிழக வரலாற்றில் முதல் முறையாக ஆகஸ்ட் 14 ஆம்...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதையடுத்து கூடுதலாக கட்டுப்பாடுகளும் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஏற்கனவே ஈரோடு மாவட்டத்தில் மாலை 5 மணி வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதிக்கப்படும்...
தமிழ்நாட்டில் முதல் முறையாக கொடைக்கானலில் 100% மக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டதாக திண்டுக்கல் ஆட்சியர் விசாகன் அவர்கள் பெருமையுடன் தெரிவித்துள்ளார். இந்தியாவிலேயே முதல் முறையாக 100% தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட நகராட்சியாக கொடைக்கானல் திகழவுள்ளது. சென்னை...
உலகநாயகன் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகி திமுகவுக்கு சென்ற டாக்டர் மகேந்திரனுக்கு திமுக தலைமை முக்கிய பதவி ஒன்றை கொடுத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள்...
மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் கொடுக்கவில்லை என்றால் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், அவ்வாறு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நீதிமன்றம் தாமாகவே முன்வந்து விசாரணை செய்யும்...
இந்திய ரிசர்வ் வங்கி அடுத்த இரண்டு மாதங்களுக்கு கடன் கொள்கையில் மாற்றம் இல்லை என அறிவித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி தனது கடன் கொள்கையில் அடுத்த இரண்டு மாதங்களுக்கு மாற்றம் இல்லை என்று கூறியுள்ளதை அடுத்து...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது என்பதும், நேற்று சுமார் 2000 பேர் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் தெரிந்ததே. இதனையடுத்து ஆகஸ்ட் 23-ஆம் தேதி வரை...
தங்கம் விலை கடந்த இரண்டு நாட்களாக சரிந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 488 குறைந்துள்ளது பொதுமக்களுக்கு பெரும் இன்பஅதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த 20 நாட்களுக்கும் மேல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் அதே விலையில் விற்பனையாகி வரும் நிலையில் பெட்ரோல் டீசல் விலை உயராததற்கு காரணம் பெகாசஸ் செயலி தான்...
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக வட மாநிலங்களில் குறிப்பாக பீகார், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம்,...
தன்னை சூப்பர் மாடல் என்று தானே சொல்லிக் கொள்ளும் ஒரு கேரக்டர் கோலிவுட்டில் வெகு நாட்களாக வலம் வந்து கொண்டிருக்கிறது. அந்த கேரக்டர் தான் மீரா மிதுன். தொடர்ந்து முன்னணி நடிகர்கள் பற்றியும், சமூகத்தில் இருக்கும்...
ஆடி அமாவாசை அன்று பக்தர்கள் தர்ப்பணம் கொடுக்க, கோயில் குளங்களில் புனித நீராட பல முக்கிய தலங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆடி அமாவாசை ஞாயிற்றுக்கிழமை (இன்று) கொண்டாடப்படுகிறது. ஆடி அமாவாசை அன்று பலரும் திதி, தர்ப்பணம்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து இன்றும் 2000ஐ நெருங்கி உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது, இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு தகவல்களை தற்போது பார்ப்போம். தமிழ்நாட்டில் இன்று...