சென்னை: பாஜக நிர்வாகி நிர்மல் குமார் பாஜகவில் இருந்து வெளியேறி அதிமுகவில் இணைந்து உள்ளார். பாஜகவின் இதனால் கடுமையாக அப்செட் ஆகி உள்ளனர். நிர்மல் வெளியேறிய சில நிமிடங்களில் பல பாஜக நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்துள்ளனர்....
தமிழ்நாட்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவது உண்மை என்றும் இதற்கான வீடியோக்களை வெளியிடுவேன் என்றும் கூறியிருந்த பிரஷாந்த் கிஷோர் தற்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழகத்தில் இந்தி பேசும் மக்களுக்கு...
தமிழக அரசு நிறைவேற்றி ஒப்புதலுக்கு அனுப்பிய ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பியது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதற்கு பாமக தலைவர் அன்புமணி...
தமிழகத்தில் H3N2 காய்ச்சல் பரவி வரும் சூழலில் இதனுடன் தற்போது கொரோனா பரவலும் அதிகரிக்க தொடங்கியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். H3N2 என்னும் இந்த ஃப்ளூ காய்ச்சல் கடந்த 2-3 மாதங்களாக பரவி...
அதிமுக-பாஜக இடையே நிலவிவரும் கருத்து மோதலில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அண்ணாமலைக்கு வாயடக்கம் தேவை, மத்தியில் ஆளுகிறோம் என்னும் திமிரில் பேசக்கூடாது என கூறியிருந்தார். இதற்கு பாஜகவின் அமர் பிரசாத் ரெட்டி தனது டுவிட்டர்...
அதிமுக-பாஜக இடையேயான வார்த்தை போரில் அதிமுக மூத்த தலைவர்கள் பலரும் அப்செட்டாகி உள்ளனர். ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ போன்றவர்கள் ஏற்கனவே பாஜகவுக்கும், அண்ணாமலைக்கும் பதிலடி கொடுத்த நிலையில் முன்னள் அமைச்சர் செல்லூர் ராஜூ அதிரடியாக பதிலடி...
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க தமிழக அரசு சட்டம் இயற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது. ஆனால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பியது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு...
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், அரசு பேருந்துகள் குறித்து புகார் தெரிவிக்கக் கட்டணமில்லா புகார் எண்ணை அறிமுகம் செய்துள்ளது. 18005991500 என்ற இந்த கட்டணமில்லா போன் எண்ணை 24 மணிநேரமும் தொடர்புகொள்ளலாம். அரசு பேருந்து பயணிகள்...
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கூலி தொழிலாளி ஒருவர் பிளஸ் 2 படிக்கும் 17 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ஜெயங்கொண்டம் அருகே ஸ்ரீபுரந்தான் குமிளந்துறை பகுதியைச்...
அதிமுக-பாஜக இடையே கடந்த சில தினங்களாக மோதல் போக்கு நீடித்துவந்தது அனைவரும் தெரிந்த ஒன்றே. பாஜகவுக்கு அதிமுக தரப்பில் பதிலடி கொடுத்தவர்களில் முக்கியமானவர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் அதிமுக,...
ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிராக ஒட்டுமொத்த தமிழகமும் குரல் கொடுத்து வருகிறது. இதனால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை தடை செய்ய தமிழக அரசு சட்டம் இயற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. ஆனால் இதற்கு தமிழக...
அதிமுக-பாஜக இடையே நிலவி வரும் வார்த்தை போர் தமிழக அரசியலின் பேசுபொருளாக மாறியுள்ளது. கூட்டணி கட்சியினர் மாறி மாறி ஒருவரை ஒருவர் குறைசொல்வது அந்த கூட்டணி முறிவுக்கு வழிவகுக்கும் வகையில் உள்ளது. குறிப்பாக பாஜகவில் இருந்து...
தமிழக அரசு நிறைவேற்றி ஒப்புதலுக்கு அனுப்பிய ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பியது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதற்கு பாமக தலைவர் அன்புமணி...
நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் ஏப்ரல் 1-ம் தேதி முதல் உயர்த்தப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் சென்னை புறநகரில் உள்ள 5 சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை மார்ச் 31-ம் தேதி...
கூட்டணி கட்சிகளான அதிமுக-பாஜக இடையேயான புகைச்சல் முடியாமல் தொடர்ந்து இருந்துகொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் தான் ஜெயலலிதா, கருணாநிதியை போன்று ஒரு வலிமையான தலைவர் என அண்ணாமலை அன்மையில் கூறியதற்கு அதிமுகவின் ஐடி விங் அண்ணாமலைக்கு...