கோயில்களில் அனைத்து சாதியினர்களும் அர்ச்சகராக வேண்டும் என திமுக பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறது. அண்ணா, கருணாநிதி காலத்திலிருந்து கோரிக்கை விடப்பட்டு இருந்த நிலையில் தற்போது அந்த கோரிக்கையை நனவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது....
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன என்பதும் இதனை அடுத்து ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் நடைபெற்று வருகின்றன என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் வரும் செப்டம்பர் 1-ஆம்...
தமிழகத்தின் மழை நிலவரம் குறித்து அவ்வப்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வரும் நிலையில் இன்று ஐந்து மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர்...
மதுரை ஆதீனத்தின் 292வது ஆதீனமாக இருந்த அருணகிரி நாதர் சுவாமி அவர்கள் நேற்று உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் ஆன்மீக பெரியவர்கள் இரங்கல் தெரிவித்து வந்தனர் என்பதை பார்த்தோம். தமிழக முதல்வர்...
தமிழக சட்டசபை வரலாற்றில் முதல் முறையாக நேற்று சட்டமன்றத்தில் இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது என்பதும் காகிதமில்லா இந்த இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு உறுப்பினர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்பது குறிப்பிடதக்கது. நேற்று தாக்கல் செய்த...
தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் நேற்று சட்டமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் என்பதும் இந்த பட்ஜெட்டில் பல்வேறு அதிரடி அறிவிப்புகள் வெளியானது என்பதையும் பார்த்தோம். குறிப்பாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க...
சென்னையில் நாளை சுதந்திர தின விழா கொண்டாட்டம் நடைபெற உள்ளதை அடுத்து சென்னையில் உள்ள முக்கிய பகுதிகளில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15ஆம்...
மதுரை ஆதினம் 292வது குருமகா சன்னிதானம் அருணகிரிநாதர்(77). இவர் கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது....
தமிழக பட்ஜெட்டை இன்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் அவர்கள் தாக்கல் செய்த நிலையில் இந்த பட்ஜெட்டுக்கு பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களிடமிருந்து பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது அதிமுக பாஜக உள்ளிட்ட ஒருசில கட்சிகள்...
‘இனி பேருந்து கட்டணங்கள், மின் கட்டணங்கள் என எல்லாம் உயரும்’ என தமிழ்நாடு பட்ஜெட் 2021 குறித்து விமர்சனம் செய்துள்ளார் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார். தமிழ்நாடு அரசின் பட்ஜெட் 2021 இன்று சட்டசபையில் மாநில நிதி...
சென்னியில் முக்கிய 5 நட்சத்திர ஹோட்டல்களுக்கு தீவிரவாதிகள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்திய சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ம் தேதி நெருங்கி வரும் சூழலில் இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளால் குண்டு மிரட்டல்...
தமிழகத்தின் தினசரி கொரோனா பாதிப்பு குறித்த விவரங்களை தமிழக சுகாதாரத்துறை தினந்தோறும் மாலையில் வெளியிட்டு வரும் நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த விவரங்களை சற்றுமுன் வெளிவந்துள்ளது, இன்றைய கொரோனா பாதிப்பின் முழு தகவல் இதோ:...
ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பாடத்திட்டங்கள் குறைக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது பள்ளிகள் திறக்கப்படவில்லை என்பதும் வரும் செப்டம்பர் 1-ஆம்...
தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் இன்று சட்டமன்றத்தில் தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தார் என்பதும் இந்த பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது மகளிர் சுய...
தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன் இன்று காலை சட்டமன்றத்தில் காகிதமில்லா இ-பட்ஜெட்டை தாக்கல் செய்தார் என்பதையும் அதில் உள்ள சிறப்பு அம்சங்களையும் அவ்வப்போது பார்த்தோம் இந்த நிலையில் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் முழு விபரங்கள்...