தமிழகத்தில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் நேற்று பேட்டி அளித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அவர்கள் அன்பில் மகேஷ் அவர்கள் பள்ளிகள் திறப்பது குறித்து ஆகஸ்ட் 20-ஆம்...
பயோமெட்ரிக் முறையில் ஏற்படும் பிரச்சனை காரணமாக ரேஷன் அட்டைதாரர்கள் பொருட்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் கடந்த சில மாதங்களாக பயோமெட்ரிக் முறையில் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள்...
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகிய சி.கே.குமரவேல் விரைவில் ராகுல் காந்தியை சந்தித்து காங்கிரஸ் கட்சியில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள்...
தமிழகத்தில் மழை நிலவரங்கள் குறித்து தினந்தோறும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து வரும் நிலையில் இன்று மூன்று மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு...
நீட் தேர்வு விலக்கு கோரி நடப்புக் கூட்டத் தொடரிலேயே சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றப்படும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று சட்டமன்றத்தில் தெரிவித்தார். நீட் தேர்வு குறித்து உதயநிதி ஸ்டாலின் இன்று பேசியபோது,...
கொடநாடு விவகாரம் குறித்து இன்று சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள் அதன் பின்னர் சட்டமன்ற வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இதுகுறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் சட்டப்பேரவையில் நீண்ட விளக்கம்...
சட்டப்பேரவை வளாகத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் திடீரென தர்ணா செய்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சட்டப்பேரவை தற்போது கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் நிலையில் அங்கு அதிமுக எம்எல்ஏக்கள் ஓபிஎஸ், ஈபிஎஸ் உள்பட அனைவரும் திடீர்...
கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கம் ஆகவும் உயர்ந்து வந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை சற்று சரிந்துள்ளது சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை தற்போது பார்ப்போம்...
தெலங்கானா மற்றும் புதுவை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்களின் தாயார் கிருஷ்ணகுமாரி காலமானதாக செய்திகள் வெளியாகியுள்ளது. புதுச்சேரி மற்றும் தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் தாயார் கிருஷ்ணகுமாரி உடல் நலக்குறைவு காரணமாக கடந்த...
மீண்டும் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம் அறிமுகம் செய்ய இருப்பதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 2006ஆம் ஆண்டு தமிழகத்தில் திமுக ஆட்சி நடந்தபோது ஆறாம் வகுப்பு...
கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழக அரசு நீட் தேர்வுக்கு பயிற்சி அளித்து வந்த நிலையில் இந்த ஆண்டு நீட் தேர்வு பயிற்சி ரத்து செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் மாணவர்கள் தரப்பில் இருந்து அச்சம் எழுந்துள்ளது....
தமிழகத்தில் இந்த ஆண்டு கூடுதலாக 1650 மருத்துவ மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் வாய்ப்பு இருப்பதாக சட்டசபையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார். நேற்று சட்டசபையில் விவாதத்தின்போது அதிமுக எம்பி ராஜன் செல்லப்பா அவர்கள்...
பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த ஒரு மாதமாக உயரவும் இல்லை, இறங்கவும் இல்லை என்ற நிலையில் ஒரே நிலையாக இருந்தது. இதனால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்தனர். இருப்பினும் பெட்ரோல் டீசலுக்கான வரிவிதிப்பை மத்திய...
கொரோனா ஊரடங்கு காலத்தில் மின் கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்பட்டது எனச் சர்ச்சை எழுந்து இருந்தது. அதுகுறித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதில் அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, “2020 ஜூலை மாதம்...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த மே மாதத்தில் 37 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்த நிலையில் சுகாதாரத்துறை அமைச்சகம் எடுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கை காரணமாக படிப்படியாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது. இந்த நிலையில்...