தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்த நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9ஆம் வகுப்பு முதல்...
நடிகர் மம்முட்டிக்கு சொந்தமான பட்டா நிலத்தை கழுவேலி புறம்போக்கு நிலம் என தமிழக அரசு அறிவித்ததை எதிர்த்து நடிகர் மம்முட்டி மற்றும் அவரது குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்த நிலையில் இது குறித்து பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம்...
இன்று ஒரே நாளில் சவரனுக்கு தங்கம் ரூபாய் 272 உயர்ந்துள்ளது நகை பிரியர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம்...
நடிகை மீரா மிதுன் ஏற்கனவே பட்டியலினத்தவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் நிலையில் அவர் மீது ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்கு ஒன்றிற்கு ஜாமீன் கிடைத்துள்ளது. நடிகை...
தமிழக அரசு மாணவர்களுக்கு இலவசமாக தரும் புத்தகப்பைகளில் முன்னாள் முதல்வர்களான ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் புகைப்படம் இருப்பதாகவும் அவற்றை மாற்றி தர அமைச்சர் அன்பில் மகேஷ் கேட்டுக் கொண்டபோது அந்த புகைப்படங்களை மாற்ற...
அண்ணா பல்கலைகழகத்தின் செமஸ்டர் முடிவுகள் சற்று முன் வெளியானதை அடுத்து மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் செமஸ்டர் தேர்வு முடிவுகளை பார்த்து வருகின்றனர். கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் செமஸ்டர் தேர்வு நடைபெற்றது...
மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு ரூபாய் 50 லட்சம் அபராதம் விதிக்க தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்ககம் உத்தரவிட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இதயவியல், நரம்பியல், சிறுநீரகம் உள்ளிட்ட உயர்...
சென்னையில் உள்ள ஒரு சில பகுதிகளில் தினந்தோறும் மின்நிறுத்தம் செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நாளை மறுநாள் அதாவது ஆகஸ்ட் 28-ஆம் தேதி சனிக்கிழமை காலை 9 மணி...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த முழு விவரங்களை தினந்தோறும் பார்த்து வருகிறோம் அந்த வகையில் இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு எவ்வளவு என்பதை தற்போது பார்ப்போம். தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 1,559...
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் கோவிலில் 10 நாட்கள் பக்தர்களுக்கு தடை என்ற மாவட்ட ஆட்சித்தலைவரின் அறிவிப்பு பக்தர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு தளர்வுகள் தமிழக அரசின்...
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதி ஒன்றில் திடீரென மரமொன்றிலிருந்து தண்ணீர் பீச்சி அடிப்பதை அடுத்து அந்த பகுதி மக்கள் கூட ஓடி ஓடி வந்து அந்த தண்ணீரை பிடித்த காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில்...
தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு தினமும் அரை மணி நேரம் ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புகளை நடத்த பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். அரசு பள்ளி மாணவர்களுக்கும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும்...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த பல மாதங்களாக ரயில்கள் சரியாக இயங்கவில்லை என்பதும் ஒரு சில சிறப்பு ரயில்கள் மட்டுமே இயங்கி வந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் கொரோனா பாதிப்பு தற்போது படிப்படியாக...
அண்ணாமலையின் வீடியோ ஆதாரமும் தன்னிடம் இருப்பதாக யூடியூபர் மதன் ரவிச்சந்திரன் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் யூடியூபர் மதன் பாஜக பொதுச் செயலாளராக இருந்த கேடி ராகவன் குறித்த...
தமிழகத்தில் மழை பெய்யும் நிலவரங்கள் குறித்து அவ்வப்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வரும் நிலையில் இன்று 8 மாவட்டங்களில் கன மழை என சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில்...