தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கடையில் வைத்து இருந்தால் 10 நாட்களுக்குள் அவற்றை அகற்ற வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்ப்பதற்காக 2019ஆம் ஆண்டு...
வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது அதிமுக அரசு தொடர்ந்த வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படுவதாக சற்றுமுன் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார். மத்திய கடந்த சில மாதங்களுக்கு...
தங்கம் விலை இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.384 உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்துள்ளதால் சென்னையிலும் இன்று விலை உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய தங்கம்...
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நான்கு நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் புவியரசன் அவர்கள் தெரிவித்துள்ளார். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை...
தமிழக முதல்வராக முக ஸ்டாலின் அவர்கள் கடந்த மே மாதம் பொறுப்பேற்ற உடன் பிறப்பித்த 4 உத்தரவுகளில் ஒன்று பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என்பது தெரிந்ததே. இந்த உத்தரவு தமிழ்நாடு முழுவதும் பெரும் வரவேற்பை...
தமிழகத்தில் சென்னை உள்பட பெரும்பாலான பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை நேற்று இரவு முதல் செய்து வந்தது. இந்த நிலையில் ஒரு சில பகுதிகளில் விவசாயிகள் குறுவை சாகுபடி செய்து வருவதன் காரணமாக கனமழையால் கவலை...
பட்டியலினத்தவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட நடிகை மீராமீதுனுக்கு காவல் இன்றுடன் முடிவடையும் நிலையில் அவருக்கு மேலும் இரண்டு வாரங்கள் காவல் என நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விஜய்...
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே தினந்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து உள்ளது. இன்றைய கொரோனா வைரஸ் பாதிப்பு...
கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டின் ஆளுநராக பொறுப்பு வகித்து வரும் பன்வாரிலால் புரோகித் அவர்கள் பஞ்சாப் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு ஏற்பார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் பஞ்சாப்...
பாஜகவில் உள்ள பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கோரிக்கை விடுத்து சென்னையில் ஆர்ப்பாட்டம் செய்த ஜோதிமணி எம்பி கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் முன்னாள் பாஜக பொதுச் செயலாளர் கேடி ராகவன்...
உலகிலேயே அதிக எண்ணிக்கையில் சிசிடிவி என்று கூறப்படும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி உள்ள நகரங்களில் சென்னை மூன்றாவது இடத்தைப் பிடித்து சாதனை செய்துள்ளது. குற்றங்களை தடுப்பதற்கும், நடந்த குற்றங்களை செய்த குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கும் அனைத்து பகுதிகளிலும்...
ஆகஸ்ட் 30ஆம் தேதியுடன் சுங்கவரி வசூல் செய்வது நிறுத்தம் செய்யப்படும் என தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், சுங்கச்சாவடிகளை நீக்க வேண்டும்...
செப்டம்பர் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் 9ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன என்பதும் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு சற்றுமுன் வெளியிட்டது என்பதையும் பார்த்தோம். இந்த...
கடந்த சில நாட்களாக கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது என்பதும், சட்டமன்றத்தில் கூட அதிமுக மற்றும் திமுக எம்எல்ஏக்கள் இடையே இது குறித்து காரசாரமான விவாதம் நடைபெற்றது...
தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் அறிவித்துள்ளது. தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்பட பல பகுதிகளில் இருந்து...