ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர் நேற்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் கல்லூரிகள் திறந்த முதல் நாளிலேயே கல்லூரி ஆசிரியை ஒருவர் பரிதாபமாக விபத்து ஒன்றில் பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் முழுவதும்...
நீட் தேர்வுக்கு எதிராக புதிய சட்டம் இயற்றப்படும் என மக்கள் நல்வாழ்வு துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் செப்டம்பர் 12ஆம் தேதி...
இன்று முதல் செப்டம்பர் 6ஆம் தேதி வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம்...
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 32 குழந்தைகள் உட்பட 40 பேர் மர்ம காய்ச்சல் காரணமாக உயிரிழந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மூன்றாவது அலை வந்து விட்டதோ என்ற அச்சத்தையும் பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது...
புதிதாக வாங்கும் வாகனங்களுக்கு 5 ஆண்டுகள் காப்பீட்டு கட்டணம் என்றும் அதே போல் பம்பர் டு பம்பர் காப்பீடு செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் கடைபிடிக்கப்படும் என்றும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த காப்பீட்டின் அடிப்படையில் 5...
தமிழகத்தில் உள்ள 32 சுங்கச்சாவடிகளும் நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் சமீபத்தில் ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள நான்கு சுங்கச்சாவடிகளில் கட்டணம்...
சமீபத்தில் ஓசூர் திமுக எம்எல்ஏ பிரகாஷ் என்பவரின் மகன் கருணா சாகர் உள்பட 7 பேர் கார் விபத்தில் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை...
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அவர்களின் மனைவி விஜயலட்சுமி நேற்று காலமானதை அடுத்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வந்தனர். அந்த வகையில் நேற்று நள்ளிரவு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்...
பணியின்போது உயிரிழக்கும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் குடும்ப பாதுகாப்பு நிதியை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு ஊழியர்கள் பணியின் போது உயிரிழந்தால் அவர்களுடைய குடும்பத்துக்கு பாதுகாப்பு நிதியாக இதுவரை ரூபாய் 3...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்றும் மேலும் குறைந்துள்ளதை அடுத்து இன்றைய கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த முழு தகவல்களை...
செஞ்சி அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக பெற்ற குழந்தையை கண்மூடித்தனமாக அடித்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவருடைய கள்ளக்காதலனும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வடிவழகன்...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்த நிலையில் இன்று முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் மீண்டும் இயங்க உள்ளது. இந்த நிலையில்...
தமிழக அரசு பெண்களின் நலன் கருதி, ஏழைப்பெண்களின் திருமணத்துக்கு 8 கிராம் தங்கமும், 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரையில் நிதி உதவியும் வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் உதவி பெறுபவர்களின்...
முன்னாள் முதல்வர் மு கருணாநிதி அவர்களுக்கு சென்னை அண்ணா சாலையில் சிலை நிறுவப்படும் என தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று அறிவிப்பு செய்து உள்ளார். சென்னை அண்ணாசாலையில் பெரியார், அண்ணா, எம்ஜிஆர்...
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அவர்களின் மனைவி விஜயலட்சுமி இன்று காலை உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இதனை அடுத்து அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட பல பிரமுகர்கள் ஓபிஎஸ் மனைவிக்கு தங்களுடைய அஞ்சலியை...