சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்தது என்பதை பார்த்து வருகிறோம். கடந்த மே மாதம் 35 ஆயிரத்துக்கும் மேல் இருந்த பாதிப்பு...
வெப்பச்சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதும் சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி உள்ளது...
பட்டியலினத்தவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட நடிகை மீராமீதுன் நீதிமன்றத்தில் போலீசார் தன்னை தற்கொலைக்கு தூண்டுவதாக தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில்...
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக படிப்படியாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வந்த நிலையில் தற்போது படிப்படியாக மீண்டும் அதிகரித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்றைய கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த தகவலை...
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது என்பதும் உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி செப்டம்பர் 15க்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்றாலும் விரைவில்...
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்த நிலையில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டன என்பதும் மாணவிகள் மாணவ மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடன்...
தமிழகத்தில் 3 ராஜ்யசபா உறுப்பினர் பதவி காலியாக இருக்கும் நிலையில் அவற்றில் ஒரு பதவிக்கு மட்டும் செப்டம்பர் 13ஆம் தேதி தேர்தல் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. மேலும் வேட்புமனு தாக்கல் செய்வது உள்பட அனைத்து...
சீமான் பேச்சை சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும் அவருடைய பேச்சை கேட்டு சிரிப்போம் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக பொதுச் செயலாளராக இருந்த கேடி ராகவன்...
கோவில்களில் அன்னைத் தமிழில் அர்ச்சனை செய்வதற்கு எதிராகத் தொடங்கப்பட்ட வழக்கைச் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிகளில் அன்னைத் தமிழில் அர்ச்சனை செய்யும் சட்டத்திற்கு எதிராக ரங்கராஜன் நரசிம்மன்...
தமிழில் அர்ச்சனை செய்ய தடை விதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அன்னை தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்ற திட்டம் சமீபத்தில் தமிழக...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் 9ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்காக செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் திறக்கப்பட்டன என்பதும் மாணவ மாணவிகள் மிகவும் ஆர்வத்துடன் பள்ளிக்குச்...
தங்கம் விலை சர்வதேச சந்தையில் ஏற்ற இறக்கத்துடன் இருப்பதால் சென்னையிலும் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருவதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் தங்கம் விலை இன்று சென்னையில் குறைந்துள்ளது. இன்றைய தங்கம் வெள்ளி...
தமிழகத்தில் நேற்றைவிட இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு 50 பேருக்கு அதிகமாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பின் முழு தகவல்களை தற்போது பார்ப்போம். தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 1,562...
இன்னும் மூன்று மாதங்களில் மத்திய அரசின் கொள்கைகளை முழுமையாக திமுக அரசு புரிந்து கொள்ளும் என பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் பேட்டியளித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பாஜக மாநில தலைவர்...
தஞ்சை பெரிய கோயிலில் உள்ள பிரகதீஸ்வரரிடம் தமிழக அரசுக்கு நல்ல ஞானத்தை கொடு என இந்து முன்னணியினர் கோரிக்கை மனு கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் வரும் செப்டம்பர் 10ம் தேதி...