எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதை கண்டித்து மதுரையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்யும் சர்வாதிகாரப்போக்கு...
சிலிண்டருக்கு மாதம் ரூபாய் 300 மானியம் உள்பட பல அதிரடி அறிவிப்புகள் இன்று தாக்கல் செய்யப்பட்ட புதுவை மாநில பட்ஜெட்டில் உள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். புதுவை சட்டசபையில் இன்று முதலமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல்...
திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக மாணவரணி சார்பில் அண்ணா அறிவாலயத்தில் வாழ்த்தரங்க நிகழ்வு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய திமுக எம்பி ஆ.ராசா கலைஞர் இருந்திருந்தால் அண்ணாமலை ஆடு...
நேற்று முன்தினம் மதுரை வந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை விமான நிலையத்தில் வைத்து வீடியோ எடுத்து துரோகத்தின் அடையாளம் எடப்பாடி என கோஷமிட்ட அமமுக நிர்வாகி ராஜேஸ்வரனின் செல்ஃபோனை பறித்து அவரை அதிமுகவினர் தாக்கியதால்...
புலம்பெயர் தொழிலாளர்களை மிரட்டும் வகையில் பேசியிருந்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு சீமானின் வீடியோவை பகிர்ந்த பிரஷாந்த் கிஷோர் முதல்வர் ஸ்டாலினுக்கு...
தமிழகத்தில் பரவி வரும் H3N2 இன்புளூயன்சா வகை காய்ச்சலால் உடல் வலி, காய்ச்சல், சளி பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. நாடு முழுக்க பலருக்கும் இந்த காய்ச்சல் அதிகம் ஏற்படுகிறது. வயதானவர்கள், சிறுவர்கள், இளைஞர்கள் என்று இல்லாமல்...
நேற்று முன்தினம் மதுரை வந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை விமான நிலையத்தில் வைத்து வீடியோ எடுத்து துரோகத்தின் அடையாளம் எடப்பாடி என கோஷமிட்ட அமமுக நிர்வாகியின் செல்ஃபோனை பறித்து அதிமுகவினர் தாக்கினர். இந்த விவகாரம்...
சென்னை கார்ப்ரேஷன் சென்ற புதன்கிழமை, பேரூராட்சி நிர்வாகம், நகர்ப்புற மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேரு தலைமையில் முக்கிய இடங்களில் 372 கழிவறைகளை அமைக்கத் தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்த 372...
தற்கொலை செய்யும் வாய்ப்பினை குறைக்கும் வகையில், மிகவும் அபாயம் நிறைந்த 6 பூச்சிக் கொல்லி மருந்துகளை நிரந்தரமாகத் தடை செய்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கு முன்பாக, சுமார் 60 நாட்களுக்கு இந்த பூச்சிக்கொல்லி...
கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பாகவே வெயில் வாட்டி வதைக்கத் தொடங்கி விட்டது. கோடை வெயிலை சமாளிக்க பலரும் குளிர்ச்சியான பானங்களையே அதிகமாக விரும்புகின்றனர். ஆனால், சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்றால், பழங்களை...
சென்னை: தமிழ்நாடு போலீசார் கடந்த 1 வாரத்தில் 3 ரவுடிகளை காலில் சுட்டு பிடித்துள்ளனர். இந்த சம்பவங்கள் 3 வெவ்வேறு மாவட்டங்களில் நடந்துள்ளன. சம்பவம் 1 – கோவையில் பிரபல ரவுடி சஞ்சய் ராஜா என்பவரை...
சென்னை: தமிழ்நாடு மீனவர்கள் 16 பேர் இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்டதற்கு எதிராக பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டு உள்ளார். தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது....
நேற்று மதுரை வந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை விமான நிலையத்தில் வைத்து வீடியோ எடுத்து துரோகத்தின் அடையாளம் எடப்பாடி என கோஷமிட்ட அமமுக நிர்வாகி ராஜேஸ்வரனின் செல்ஃபோனை பறித்து அவரை அதிமுகவினர் தாக்கியதால் பரபரப்பு...
நேற்று மதுரை வந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை விமான நிலையத்தில் வைத்து வீடியோ எடுத்து துரோகத்தின் அடையாளம் எடப்பாடி என கோஷமிட்ட அமமுக நிர்வாகி ராஜேஸ்வரனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவரது செல்ஃபோனை...
அரசியலுக்கு வருகிறேன் என கூறிவந்த நடிகர் ரஜினிகாந்த் திடீரென அரசியலில் இருந்து விலகியதற்கான காரணத்தை நேற்று நடைபெற்ற தனியார் அறக்கட்டளையின் 25-வது ஆண்டு விழாவில் வெளிப்படையாக கூறியுள்ளார். இந்த விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், மருத்துவர்...