அமைச்சர் செந்தில்பாலாஜி சட்டமன்றத்தில் மீண்டும் பொய் சொல்லி இருக்கிறார் என தங்கர்பச்சான் அறிக்கை ஒன்றின் மூலம் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: எனது வீட்டுக்கு அதிகாரிகளை அனுப்பி மின் கட்டணம் குறித்த என்...
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய போவதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்துள்ளதை அடுத்து பொதுமக்கள் ஜாக்கிரதையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு...
முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார். அதில் சாதியை ஒழிப்பதற்கு முன்னுதாரணமாக இருக்கும் கிராமத்திற்கு ரூபாய் 10 லட்சம் வழங்கப்படும் என்ற ஒரு அறிவிப்பை...
மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இயற்றி சிஏஏ என்ற இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக திமுக உள்பட பல அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தியது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சிஏஏ சட்டத்திற்கு...
சென்னையில் தங்கம் விலை சர்வதேச தங்க விலையின் நிர்ணயித்துக்கு ஏற்ப குறைந்தும் அதிகரித்தும் வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் நேற்று தங்கம் விலை திடீரென சரிந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாகவும் விலை...
சென்னையில் கடந்த சில நாட்களாக மீண்டும் மின்சார ரயில் இயங்கிவரும் நிலையில் தாம்பரம் – கடற்கரை மின்சார ரயில் இன்று ஒரு நாள் மட்டும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது சென்னை தாம்பரம் ரயில்...
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்திய குடியுரிமை சட்டம் மத்திய அரசு அமல்படுத்திய நிலையில் இந்த சட்டத்திற்கு தமிழகத்தை சேர்ந்த திமுக உள்பட பல கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன என்பதும் குறிப்பாக திமுக சார்பில் மிகப்பெரிய...
10ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடும் தேதியை சற்று முன்னர் தமிழக தேர்வுத்துறை அறிவித்துள்ளது. 10ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு தேர்வு தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது....
செப்டம்பர் 10-ஆம் தேதி தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது என்பது தெரிந்ததே. செப்டம்பர் 10-ஆம் தேதி என்பது வெள்ளிக்கிழமை என்பதால் அதனை அடுத்த சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களும் அரசு விடுமுறை...
தமிழகத்தில் விநாயகர் சிலையை பொது இடங்களில் வைக்கவும் விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தவும் தமிழக அரசு தடை விதித்திருக்கும் நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுச்சேரியில் விநாயகர் சிலை வைக்க நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பது...
தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மூடப்பட்டிருந்த நிலையில் கடந்த 1ஆம் தேதி முதல் மீண்டும் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள்...
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்த தேர்தல் ஆணையம் தகுந்த ஏற்பாடுகளை செய்து வருகிறது என்பதும், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தலை இந்த மாதத்திலேயே நடத்த வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. மேலும் தமிழக...
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தன என்பதும் பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு உள்பட அனைத்து மாணவர்களுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு...
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயர் வைக்கப்பட்டது போல் எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கருணாநிதி பெயர் வைக்க வேண்டும் என சட்டசபையில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அதிமுக ஆட்சியின் போது...
டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாதந்தோறும் ரூபாய் 500 வரை ஊதிய உயர்வு வழங்கப்படும் என்றும் இதனால் அரசுக்கு கூடுதல் செலவாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்....