கோவையில் பள்ளிக்கு வந்த சில நிமிடங்களில் மயங்கி விழுந்து உயிரிழந்த மாணவி ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டம் கிணத்துக்கடவு என்ற பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி சிவசுந்தரி....
தமிழக முதல்வராக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் பதவியேற்ற முக ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்ற முதல் நாளிலிருந்தே பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் என்பதும் அவரது அறிவிப்பு ஒவ்வொன்றும் பொது மக்களின் நல்வாழ்விற்கு...
சென்னையில் முதல் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்றபோது அண்ணாசாலை உள்பட ஒரு சில இடங்களில் சில ஆண்டுகள் போக்குவரத்து மாற்றம் இருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்ட மெட்ரோ...
இந்திய துணை கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலப்பரப்பிலிருந்து தான் தொடங்கி எழுதப்பட வேண்டும் என முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் என்று தெரிவித்துள்ளார். கீழடி மூலம் சங்ககால தமிழர்களின் வாழ்க்கை முறையை உலகமே அறிந்துள்ளது...
தமிழகத்தில் ஏற்கனவே மூன்று மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலியாக இருந்த நிலையில் அவற்றில் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் சமீபத்தில் அறிவிக்கப்பட்டு அதில் திமுக வேட்பாளர் எம்எம் அப்துல்லா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார் என்பதை ஏற்கனவே...
தமிழகத்தில் கல்லூரி மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வரும் நிலையில் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கை உயர்த்தப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். நடப்பாண்டில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 10...
தங்கத்தின் விலை கடந்த இரண்டு நாட்களாக குறைந்துள்ள நிலையில் இன்றும் தங்கத்தின் விலை சரிந்துள்ளது. ஒரு கிராம் 16 ரூபாயும் ஒரு சவரன் 122 ரூபாயும் குறைந்ததை அடுத்து தங்க நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்....
மக்கள் தலைவர் எம்ஜிஆருக்கு மிகவும் நெருக்கமான புலவர் புலமைப்பித்தன் அவர்கள் நேற்று காலமான நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்பட பல அரசியல்வாதிகள் மற்றும் திரையுலக பிரபலங்கள் தங்களது இரங்கலை சமூக வலைதளங்கள் மூலம்...
ஓட்டுனர் உரிமம் சம்பந்தப்பட்ட அனைத்து பணிகளுக்கும் ஆர்டிஓ அலுவலகம் செல்ல வேண்டும் என்ற நிலை இருந்த நிலையில் தற்போது ஒரு சில பணிகளுக்கு மட்டும் இனி ஆர்டிஓ அலுவலகம் செல்ல தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பாக...
B.V.Sc,B.Tech ஆகிய கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு சேருவதற்கு இன்று முதல் விண்ணப்பம் செய்யலாம் என தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது இன்று முதல் வரும் அக்டோபர் 8ஆம் தேதி வரை tanuvas.ac.in என்ற...
ஒரே இணைப்பில் டிவி, போன் மற்றும் இண்டர்நெட் சேவைகள் வழங்க மத்திய அரசின் ரூ.1815.31 கோடி நிதி உதவியுடன் பாரத்நெட் திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழகஅரசு தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தகவல் தொழில்நுட்பவியல் துறை கொள்கை...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து கொண்டே வந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மீண்டும் அதிகரித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே மும்பை மற்றும் நாக்பூரில் மூன்றாவது...
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என சமீபத்தில் தமிழக அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்தது என்பதும் இதனை அடுத்து அர்ச்சகர் சிலருக்கு பணி நியமனம் செய்தது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் அனைத்து ஜாதியினரும்...
மன்னார் வளைகுடா பகுதியில் இன்று அதிகாலை திடீரென 500 மீட்டருக்கும் மேலாக கடல் உள்வாங்கியதால் அந்த பகுதியில் உள்ள மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அச்சம் அடைந்தனர். மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடந்த சில...
சசிகலாவுக்கு சொந்தமான 100 கோடி மதிப்பிலான சொகுசு பங்களா ஒன்றை வருமானவரித்துறை திடீரென முடக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக ஜெயலலிதா, சசிகலா, இளவரசி ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டு...