சென்னையில் திருமண வீட்டில் டான்ஸ் ஆடுவதில் மணமகன் மற்றும் மணமகள் உறவினர்கள் மத்தியில் ஏற்பட்ட தகராறு காரணமாக அரிவாள் வெட்டு நடந்ததாகவும் இதில் 3 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. சென்னை...
ஓட்டலில் சிக்கன் சாப்பிட்ட 10 வயது சிறுமி திடீரென உடல் உபாதை காரணமாக உயிரிழந்ததை அடுத்து ஓட்டல் உரிமையாளர் கைது செய்யப்பட்டிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆரணியில் உள்ள ஓட்டல் ஒன்றில் ஆனந்த் என்பவர் தனது...
இளைஞரணி பொறுப்பாளர் பதவி ரூ.5 லட்சம், வட்டச் செயலாளர் பதவி ரூ.2.5 லட்சம் என திமுகவின் பதவிகள் ஏலம் விடப்படுவதாக மதுரை நகர் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்திலேயே மதுரையில்தான்...
உலகின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான போர்டு நிறுவனம் தமிழகம் மற்றும் குஜராத்தில் இயங்கி வந்த இரு ஆலைகளையும் மூட முடிவு செய்திருப்பதாகவும் அந்நிறுவனத்திற்கு கடந்த பத்து ஆண்டுகளில் 14 ஆயிரம் கோடி இழப்பு...
நடப்பு ஆண்டு முதல் செப்டம்பர் 11-ம் தேதி மகாகவி நாளாகக் கடைப்பிடிக்கப்படும் எனத் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பாரதியார் நினைவு நாளை முன்னிட்டு வெள்ளிக்கிழமை அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின், “பாரதியாரின் நினைவு நாளான...
ஒரே மாவட்டத்தில் 8 மாணவர்கள், 2 ஆசிரியர்கள் உள்பட 11 பேர் பேர்களூக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுதும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து...
தங்கம் விலை கடந்த மூன்று நாட்களாக குறைந்த நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூபாய் 144 உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்துள்ளதால் சென்னையிலும் இன்று...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் சத்துணவு அமைப்பாளர் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து மேலும் 2 மாணவர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது கொரோனா வைரஸ் பாதிப்பு...
ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி அன்று தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஆவணி 25 ஆம் தேதி அதாவது செப்டம்பர் 10ஆம் தேதி விநாயகர்...
தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக முன்னாள் உளவுத்துறை உயரதிகாரியான ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் பதவிக்காலம் முடிந்த நிலையில், அவருக்கு பஞசாப் மாநில ஆளுநர் பொறுப்பு அண்மையில் கூடுதலாக வழங்கப்பட்டது. எனவே விரைவில்...
தேசிய கல்வி நிறுவன தரவரிசை கட்டமைப்பால் தயாரிக்கப்பட்ட இந்தியா தரவரிசை பட்டியல் 2021-ஐ மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று வெளியிட்டார். இணை அமைச்சர்கள் அன்னப்பூர்ணா தேவி, டாக்டர் சுபாஸ் சர்கார் மற்றும் டாக்டர்...
தமிழகத்தில் 1500 என்ற அளவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக இருந்து வந்த நிலையில் இன்று 1600ஐ நெருங்கிவிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்றைய பாதிப்பு குறித்த முழு தகவலை தற்போது பார்ப்போம்....
தமிழக முதலமைச்சராக முக ஸ்டாலின் அவர்கள் பதவியேற்ற நாள் முதல் பல்வேறு அதிரடி அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன என்பதும் குறிப்பாக தமிழக மக்களுக்கு பயனுள்ள வகையில் பல அறிவிப்புகள் வெளியாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த...
ராமநாத மாவட்ட கலெக்டர் திடீரென இரண்டு மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளதால் அம்மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சேர்ந்தவர் இமானுவேல் சேகரன் தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காக போராடியவர் என்பதும், அவரது...
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வரும் நிலையில் சற்று முன்னர் இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கையில் வங்க கடலில் புதிய காற்றழுத்த...