நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் திடீரென நீட் தேர்வுக்கான பயிற்சி தொடரும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான அனைத்து கோவில்களிலும் ஒருவேளை அன்னதானம் வழங்கப்பட்ட நிலையில் தற்போது ஒரு சில கோவில்களில் மூன்று வேலை அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கி உள்ளதால் பக்தர்கள் மிகவும்...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வரும் நிலையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஒன்றரை ஆண்டுகளாக விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா வைரஸ்...
தங்கம் விலை கடந்த இரண்டு நாட்களாக உயர்ந்து கொண்டே வந்த நிலையில் திடீரென இன்று விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை இறக்கம் காரணமாகவே சென்னையிலும் தங்கம் விலை இன்று சரிந்துள்ளது என்பது...
முன்னாள் அமைச்சர் கேசி வீரமணி வீட்டுக்கு இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது கூடுதல் தகவல்கள் வெளிவந்துள்ளன. கேசி வீரமணி சொந்தமாக...
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் மகள் ஜெய ஹரிணியின் திருமணத்திற்கு சசிகலா மற்றும் சிவாஜி குடும்பத்தினர் வருகை தந்துள்ள புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. இன்று திருவண்ணாமலையில் டிடிவி தினகரனின்...
கடந்த சில நாட்களாக சென்னை, கோவை உள்பட ஒருசில மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதை அடுத்து தமிழக அரசு மீண்டும் ஒரு சில கட்டுப்பாடுகளை விதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இந்த நிலையில்...
கேரளாவிலிருந்து வந்த மாணவிகளால் கோவை கல்லூரி ஒன்றில் 46 மாணவிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பள்ளி...
முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்பி வேலுமணி மற்றும் எம்ஆர் விஜயபாஸ்கர் ஆகியோர்கள் வீட்டில் ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடியாக சோதனை செய்த நிலையில் தற்போது மேலும் ஒரு அதிமுக அமைச்சர்கள் வீட்டில் சோதனை செய்து...
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக குறைந்து கொண்டே வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மீண்டும் உயர்ந்து கொண்டே வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இன்று மீண்டும் 1600ஐ கொரோனா...
கடந்த ஞாயிறு அன்று தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நீட் தேர்வு நடந்த நிலையில் நீட் தேர்வு அச்சம் காரணமாக தமிழகத்தில் மாணவர்களின் தற்கொலை எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த...
தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகையும் பாஜக ஆதரவாளருமான ஜெயலட்சுமி மீது மகளிர் அணி தலைவி ஒருவர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்த நிலையில் தற்போது அவர் மீது ஜெயலட்சுமியும் புகார் அளித்துள்ளது பெரும்...
தென்மேற்கு அரபிக் கடலில் பலத்த காற்று வீசும் வாய்ப்பிருப்பதால் அந்த பகுதி மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக தென்மேற்கு...
தமிழகத்தில் 9 ஊராட்சி ஒன்றியத்திற்கு வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக ஊராட்சி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது என்பது தெரிந்ததே. இந்த தேர்தலை சந்திக்க அதிமுக,...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதை அடுத்து இயல்பு வாழ்க்கையும் திரும்பி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு...