தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு விட்டது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் திடீரென உள்ளாட்சித் தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது பெரும்...
கடந்த சில மாதங்களுக்கு முன் டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 மற்றும் குரூப் -2 உள்ளிட்ட போட்டி தேர்வு எழுதுவோர் ஒரு முறை மற்றும் நிரந்தர பதிவில் ஆதார் எண்ணை பதிவு செய்தால் மட்டுமே தேர்வு எழுத...
தென்காசி மாவட்டத்தில் ஒரே பள்ளியில் 52 மாணவ மாணவிகளுக்கு திடீரென மர்ம காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து அம்மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக பள்ளிகள்...
யூடியூபில் ஆபாச பதிவு வெளியிட்ட திவ்யா என்கிற பெண் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது தேனி அருகே நாகலாபுரம் என்ற பகுதியை சேர்ந்தவர் திவ்யா என்பவர் யூடியூப் வலைத்தளத்தில் பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு...
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் வரும் அக்டோபர் 6 மற்றும் அக்டோபர் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது என்பதும் இந்த தேர்தலை சந்திக்க அதிமுக, திமுக உள்பட அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி...
சாலைகளில் வாகனங்களில் செல்லும்போது மிகவும் கவனமாகவும், சாலை விதிமுறைகளை மதித்தும் பயணிக்க வேண்டும். இல்லையேல் விபத்துக்களை சந்திக்க நேரிடும். இதில் விலை மதிப்பில்லாத மனித உயிர்களும் பலியாகும். சிலர் சாலை விதிமுறைகளை கடைபிடித்து சரியாக பயணித்தாலும்,...
இன்று முதல் நான்கு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் கனமழை பெய்யும் என்றும் செப்டம்பர் 19-ஆம் தேதி மிக கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது...
கடந்த ஐந்து ஆண்டுகளாக டாஸ்மாக் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வருவதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெரிவித்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனத்தில் தான் அதிக வருமானம் வருவதாகவும், அதனால் தான்...
தங்கம் விலை நேற்று அதிரடியாக குறைந்த நிலையில் இன்றும் ஒரே நாளில் தங்கம் விலை ரூபாய் 400 குறைந்துள்ளது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்துள்ளதால் சென்னையிலும் இன்று விலை...
முன்னாள் அமைச்சர் கேசி வீரமணியின் வீட்டில் நடந்த லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரியின் சோதனையின் முடிவில் அவரது வங்கி கணக்குகளை முடக்க லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...
சமூகநீதி அரசாணையின் நூற்றாண்டு நாளையொட்டி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. முக. ஸ்டாலின் அவர்களின் அறிக்கை இதோ: “திராவிட இயக்கம் என்பது சாமானியர்கள் உயர்வதற்காக, சாமானியர்களால் சரித்திரம் படைக்கப்பட்ட – தொடர்ந்து படைக்கப்படும் உயரிய வரலாற்றைக்...
சமூக நீதிக்காகப் பாடுபட்ட தந்தை பெரியார் அவர்களின் 143வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக அரசியல் தலைவர்கள் தந்தை பெரியாரின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பெரியார் என்றால்...
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வந்தது என்பதும் சமீபத்தில் 1600ஐ தாண்டியது என்பதும் குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் இன்று 1700ஐ கொரோனா வைரஸ் பாதிப்பு நெருங்கியுள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது...
தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவியர் அச்சம் காரணமாக அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை ஒரு மாணவர் மற்றும் இரண்டு மாணவிகள் என...
அரசு பள்ளியில் படித்த மாணவ, மாணவியர்களுக்கு பொறியியல் கல்லூரிகள் மற்றும் மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைப்பது என்பது கனவாக இருந்த நிலையில் கடந்த ஆட்சியில் மருத்துவ படிப்பிற்கு 7.5% அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு இட...