தங்கம் விலை நேற்றும் நேற்று முன் தினமும் சரிந்த நிலையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 312 உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்துள்ளதால் சென்னையிலும் இன்று...
5 சவரன்களுக்கு மேல் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்றவர்களிடம் இருந்து கடனை வசூலிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில்...
வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக சென்னையில் நேற்று விடிய விடிய கனமழை பெய்ததை அடுத்து சென்னையின் பல பகுதிகளில் தற்போது மழை நீரால் மிதந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களாகவே சென்னை...
தமிழகத்தில் கொரோனா வைரசால் இன்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1647 என்றும் பலியானவர்கள் எண்ணிக்கை 19 என்றும் தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. மேலும் இது குறித்த முழு தகவல்களை தற்போது பார்ப்போம். தமிழ்நாட்டில் இன்று மட்டும்...
ரேஷன் கடைகளில் பொது மக்களை அலைக்கழித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் விரல் ரேகை பதிவு...
கேரளாவில் ஓணம் பம்பர் லாட்டரியின் முதல் பரிசு ரூ.12 கோடி என்ற நிலையில் அந்த பரிசை இருவர் உரிமை கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஓணம் பம்பர் லாட்டரி...
தங்கம் விலை நேற்று திடீரென உயர்ந்த நிலையில் இன்றும் தங்கம் விலை ரூபாய் 112 உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்துள்ளதால் சென்னையிலும் இன்று விலை உயர்ந்துள்ளது என்பது...
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் வரும் அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது என்பது தெரிந்ததே. இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர் இந்த நிலையில்...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பல தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன என்பதும், ஒரு சில தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது சென்னை உள்பட தமிழகத்தின்...
அடுத்த இரண்டு மணி நேரத்தில் தமிழகத்தின் 3 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்க போகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் அவ்வப்போது மழை குறித்த விவரங்களை...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த தகவல்களை தினந்தோறும் பார்த்து வருகிறோம் என்பது தெரிந்ததே. அந்த வகையில் இன்றைய கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த தகவலை பார்ப்போம் தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 1,661...
வரும் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி தினத்தில் கிராமசபை கூட்டம் நடத்த அனுமதிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் காந்திஜெயந்தி, சுதந்திரதினம், குடியரசு தினம் உள்பட ஒருசில தினங்களில் கிராமசபை கூட்டம்...
உடுமலைப்பேட்டை அருகே லாரி மீது ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று மோதியதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்த சிசிடிவி காட்சியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் லாரி மீது ஆம்புலன்ஸ்...
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை காற்றில் பறக்கவிட்ட புதிய ஜவுளிக் கடைக்கு இரண்டு மணி நேரத்தில் சீல் வைக்கப்பட்டு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. விராலிமலை தெப்பக்குளம் பகுதியில் புதிய ஜவுளிக்...
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாத நிலையில் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் செப்டம்பர்...