சென்னை: தமிழ்நாட்டில் பரவி வரும் இன்ப்ளூயன்சா காய்ச்சல் தொடர்பாக தமிழ்நாடு சுகாதாரத்துறை முக்கிய அறிவுரைகளை வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுக்க இன்ப்ளூயன்சா காய்ச்சல் பரவி வருகிறது. H3N2 இன்ப்ளூயன்சா காய்ச்சல் ஆகும் இது....
தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட இந்தியா முழுமைக்கும் H3N2 வகை வைரஸ் காய்ச்சல் தொடர்ந்து பரவி வருகிறது. இதனால் மத்திய மாநில அரசுகள் இந்த காய்ச்சலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. புதுச்சேரியில் 1 முதல்...
எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து தொடர்ந்து அவதூறாகப் பேசி வருவது குறித்த கேள்விக்கு எடப்பாடி பழனிசாமியின் தரம் அவ்வளவுதான் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். திருச்சியில் நேற்று மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் வேலைவாய்ப்பு...
புலம்பெயர் தொழிலாளர்களை மிரட்டும் வகையில் பேசியிருந்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதையடுத்து சீமானின் வீடியோவை பகிர்ந்த பிரசாந்த் கிஷோர் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி...
சென்னையில் முதல் ‘ஃபுட் ஸ்ட்ரீட்’ விரைவில் தொடங்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநில உணவுகள், உலக நாடுகளின் பல்வேறு சிறப்பு உணவுகள் சென்னையில் கிடைக்கும். இருந்தாலும் சென்னையில் உணவுக்கு என தனி...
பிரபலமான சாஃப்ட்வேர் நிறுவனமான ஸோஹோவின் இணை நிறுவனரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான ஸ்ரீதர் வேம்பு குறித்து அவரது மனைவி பிரமிளா பரபரப்பான குற்றச்சாட்டுக்களை வைத்துள்ளது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சுமார் 5 பில்லியன் டாலர்கள் சொத்து...
அரியலூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி அரங்கிற்கு ‘அனிதா’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வு இந்திய அளவில் நீட் எனும் பெயரில் நடத்தப்படுகிறது. இந்த நீட் தேர்வை எதிர்த்துப் போராடினார் அரியலூரைச்...
வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் உத்தரப் பிரதேச பாஜக செய்தி தொடர்பாளரும் வழக்கறிஞருமான பிரசாந்த் உம்ராவ் மீது வதந்தி பரப்பியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையை நாடினார்....
அதிமுக-பாஜக இடையே நிலவி வந்த வார்த்தை போர் சற்று ஓய்ந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் கஃபம்பூர் ராஜூ அண்ணாமலை குறித்து கத்துக்குட்டி என விமர்சித்து மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். இதற்கு பாஜக மாநில துணைத்தலைவர்...
அதிமுக-பாஜக இடையே நிலவி வந்த வார்த்தை போர் சற்று ஓய்ந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் கஃபம்பூர் ராஜூ அண்ணாமலை குறித்து கத்துக்குட்டி என விமர்சித்து மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள்...
தமிழக முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி குறித்து ஃபேஸ்புக் நேரலையில் துரோகத்தின் அடையாளம் எடப்பாடியார் என பேசிய அமமுக பிரமுகரின் செல்ஃபோன் பறிக்கப்பட்டு அவரை அதிமுகவினர் தாக்கிய விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட...
12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 13-ம் தேதி முதல் தொடங்கப்பட்ட நிலையில், முதல் நாளே, அதுவும் தமிழ் மொழி தேர்வை 50 ஆயிரம் மாணவர்கள் எழுதாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு,...
சென்னை: அதானி குழுமம் பெற்றுள்ள கடன் குறித்த விவரங்களை உடனே வெளியிட வேண்டும் என்று சிபிஎம் எம்பி சு வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார். பறி கொடுத்தவர்கள் பக்கம் இல்லாமல் பறித்தவர் பக்கம் இருக்குமானால் சட்டத்தை மாற்றுங்கள்...
தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் திரும்ப அனுப்பியுள்ள நிலையில் தமிழக ஆளுநரை உடனையாக மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என நாடாளுமன்ற திமுக...
சென்னை: அதிமுக பொதுக்குழுவிற்கு எதிரான சிவில் வழக்கில் இன்று சென்னை உயர் நீதிமன்றம் முக்கியமாக சில கேள்விகளை எழுப்பியது. அதிமுக பொதுக்குழு முடிவுகளை இன்னும் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளவில்லை. அதாவது அதிமுக பொதுக்குழு செல்லும் என்று...