பள்ளிகளில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து முக்கிய சுற்றறிக்கை ஒன்றை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தொடக்கக் கல்வி இயக்ககம் அனுப்ப்பியுள்ளது. அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: அனைத்து பள்ளிகளிலும் பெண் குழந்தைகளை பாதுகாக்க குழு...
ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி என்ற புதிய திட்டத்தை மாவட்டம்தோறும் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார். கடந்த 2002ஆம் ஆண்டு முதல் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் ஒரே விலையில் இருந்து வரும் நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் டீசல் விலை மட்டும் உயர்ந்தது என்பதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்....
வங்கக் கடலில் நேற்று முன்தினம் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று தீவிர காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று புயலாக மாறியது என்பதும் இந்த புயலுக்கு ‘குலாப்’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது என்பதையும் ஏற்கனவே...
தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கையை தினந்தோறும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று மீண்டும் 1700ஐ தாண்டி உள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இன்றைய கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த முழு...
டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதும் பிறமாநில விண்ணப்பதாரர்களுக்கு ஆப்பு வைக்கும் வகையில் டிஎன்பிஎஸ்சி தேர்வில் புதிய மாற்றங்கள் ஏற்படுத்தி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை பிற மாநிலத்தவர்கள் எழுதி அதிக அளவில் பணி...
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் திடீரென ரவுடிகள் வீட்டில் சோதனை செய்யப்பட்டு ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி தமிழகம்...
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு விரைவில் கும்பாபிஷேகம் செய்வது குறித்த நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சி தொடங்கியதிலிருந்து இந்து சமய அறநிலை துறை அமைச்சராக...
தங்கம் விலை கடந்த இரண்டு நாட்களாக சரிவில் இருந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் இருந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. இன்றைய தங்கம் வெள்ளி விலை குறித்த விவரங்களை தற்போது பார்ப்போம். சென்னையில் நேற்று...
சென்னையிலிருந்து சற்றுமுன் கிளம்பிய விமானம் ஒன்று நடுவானில் திடீரென கோளாறு ஏற்பட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 08.30 மணிக்கு அந்தமானுக்கு விமானம்...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த பல மாதங்களாக பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்த நிலையில் கடந்த சில வாரங்களாக தான் நிபந்தனைகளுடன் அரசு பேருந்துகள் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது பேருந்துகளில் 50 சதவிகித...
கடந்த ஆறுமாத கால திமுக ஆட்சியில் அதிகம் பரபரப்புடன் பேசப்பட்டவர் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் என்பதும் பல சர்ச்சைகளில் அவர் சிக்கி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சமீபத்தில் அவர் ஜிஎஸ்டி கூட்டத்திற்கு...
20 ஆண்டுகளாக அரியர் வைத்துள்ள பொறியியல் மாணவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பினை தற்போது அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. இந்த வாய்ப்பினை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. பொறியியல் மற்றும் கலை கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களில் ஒரு...
கடலூரில் கடந்த 2003ஆம் ஆண்டு கண்ணகி மற்றும் முருகேசன் தம்பதியினர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்று காலை தீர்ப்பு வழங்கப்பட்டது என்பதும் இதில் 13 பேர் குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்டது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்....
கடலூர் கண்ணகி – முருகேசன் தம்பதி ஆணவ கொலை வழக்கில் 13 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சாதி மறுப்பு திருமணம் செய்த கண்ணகி – முருகேசன் தம்பதி...